தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி, சுமார் 300 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்தனர். மேட்டூர் அணையிலிருந்து பாசனத்திற்காக கடந்த ஜூன் 12-ம் தேதி தண்ணீர் திறக்கப்பட்டது.  இதனையடுத்து டெல்டா…

View More தண்ணீரின்றி கரும் சம்பா பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

தாராபுரம் அருகே நல்லதங்காள் அணைக்கு  நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரி 57-ம் நாள் விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூர் மாவட்டம் தாராபுரம் அடுத்த நல்லதங்காள் நீர்த்தேக்க அணைக்கு கட்டுவதற்காக…

View More நிலம் வழங்கிய விவசாயிகளுக்கு நிவாரணம் கோரி 57-வது நாளாக நூதன ஆர்ப்பாட்டம்!

திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!

திருச்செந்தூர் அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி கோயிலுக்கு சென்ற பக்தர்கள் சொந்த ஊர் திரும்ப முடியாமல், பல மணி நேரம்  பேருந்து நிலையத்தில் காத்திருந்து அவதி அடைந்தனர். அறுபடை வீடுகளில் இரண்டாம் படை வீடான திருச்செந்தூர்…

View More திருச்செந்தூரில் அலைமோதிய கூட்டம் – போதிய பேருந்துகள் இல்லாததால் தவித்த மக்கள்!

திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி…

View More திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!