சித்திரை திருவிழா 2025 – பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வைகை பொதுப்பணித்துறை!

சித்திரை திருவிழாவை முன்னிட்டு பொது மக்களுக்கு வைகை பொதுப்பணித்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

View More சித்திரை திருவிழா 2025 – பொது மக்களுக்கு எச்சரிக்கை விடுத்த வைகை பொதுப்பணித்துறை!

காவிரி – வைகை – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!

காவிரி, வைகை, குண்டாறு நதிகள் இணைப்பு திட்டத்துக்கு இடைக்கால தடை விதிக்கக்கோரிய கர்நாடக அரசின் கோரிக்கையை, உச்ச நீதிமன்றம் நிராகரித்தது.

View More காவிரி – வைகை – குண்டாறு நதிநீர் இணைப்பு திட்டத்திற்கு தடைவிதிக்க உச்ச நீதிமன்றம் மறுப்பு!
#Madurai Water inflow in Vaigai river increases... Traffic disruption - do you know in which area?

#Madurai வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு… போக்குவரத்து தடை!

மதுரை மாநகர் பகுதியில் உள்ள வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரித்துள்ள நிலையில், யானைக்கல் தரைப்பாலத்தை ஒட்டியுள்ள சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே உள்ள வைகை அணை 70…

View More #Madurai வைகை ஆற்றில் நீர் வரத்து அதிகரிப்பு… போக்குவரத்து தடை!

தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!

சென்னை தாம்பரம் பணிமனை அமைக்கும் பணிகள் நடக்க உள்ளதால் பல்லவன், வைகை, சார்மினார் உள்ளிட்ட 27 ரயில்களின் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் பல்வேறு மாவட்டங்களில் ரயில்வே பணிகள் தீவிரமாக நடைபெற்று வருவதால், அவ்வப்போது…

View More தாம்பரத்தில் பணிமனை அமைக்கும் பணி : பல்லவன், வைகை உள்ளிட்ட 27 ரயில்களின் சேவை மாற்றம்!

கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக திறக்கப்பட்ட நீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணைக்கு வந்தடைந்தது!

மதுரை சித்திரை திருவிழாவில் கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்வுக்காக வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர் கள்ளழகர் எழுந்தருளும் பகுதியான ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணை பகுதிக்கு வந்துடைந்துள்ளது. மதுரையின் மிக முக்கியமான அடையாளங்களுள் ஒன்று…

View More கள்ளழகர் ஆற்றில் இறங்கும் நிகழ்விற்காக திறக்கப்பட்ட நீர் ஆழ்வார்புரம் வைகை ஆற்று தடுப்பணைக்கு வந்தடைந்தது!

58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!

உசிலம்பட்டி 58 கால்வாய்க்கு வைகை அணையிலிருந்து திறக்கப்பட்ட நீர்  58 கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டியின் கனவு திட்டமான 58 கிராம கால்வாய்க்கு தண்ணீர் திறக்க கோரி விவசாயிகள், பல்வேறு அமைப்பினர்…

View More 58 கிராம கால்வாய் தொட்டிப்பாலத்தை வந்தடைந்தது வைகை நீர்!

வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

சிவகங்கை மாவட்ட பூர்வீகப் பாசனப் பகுதிகளான மானாமதுரை, திருப்புவனம் பகுதி பாசனத்துக்காக வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் இன்று திறந்துவிடப்பட்டுள்ளது. வைகை அணையிலிருந்து கடந்த 23-ம் தேதி ராமநாதபுரம் மாவட்ட பாசனத்துக்காக தண்ணீர்…

View More வைகை அணையிலிருந்து 2,000 கனஅடி உபரிநீர் திறப்பு – விவசாயிகள் மகிழ்ச்சி!

வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

வைகை அணையில் இருந்து திறக்கப்பட்ட மதுரையில் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. மேலும், மக்கள் சாலையில் ஆபத்தான முறையில் வாகனங்களில் பயணம் செய்து வருகின்றனர். ராமநாதபுரம், சிவகங்கை, மதுரை விவசாய தேவைக்காக 4ஆயிரம் கன அடி…

View More வைகை அணை: பாசனத்திற்காக நீர் திறப்பு – வெள்ள அபாய எச்சரிக்கை!

மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!

மதுரையில் கனமழை காரணமாக, வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், ஆற்றை ஒட்டிய சாலைகளில் போக்குவரத்துக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டியுள்ள வருசநாடு, வெள்ளிமலை, கொட்டகுடி ஆறு, அரசரடி, மூல வைகை உள்ளிட்ட…

View More மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு: ஆற்றை ஒட்டிய சாலைகளில் வாகனங்கள் செல்ல தடை!

58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!

58 கால்வாய் திட்டத்திற்கு வைகை அணையிலிருந்து நீரை திறக்க நடவடிக்கை எடுக்க கோரி உசிலம்பட்டியில் தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.   மதுரை மாவட்டம் உசிலம்பட்டி முருகன் கோவில் முன்பு தமிழ்நாடு…

View More 58 கால்வாய் திட்டத்திற்கு தண்ணீர் திறக்கக் கோரிக்கை: உசிலம்பட்டியில் விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!