சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!

சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7  கிராமங்களில்…

View More சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!

பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா – பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு!

சிவகங்கை பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழாவை முன்னிட்டு நடைபெற்ற பூக்குழி வைபவத்தில் ஏராளமான பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு நடத்தினர். சிவகங்கை நகரின் மையப்பகுதியில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீ பிள்ளைவயல்…

View More பிள்ளைவயல் காளியம்மன் திருக்கோயில் பூச்சொரிதல் விழா – பக்தர்கள் பூக்குழி இறங்கி வழிபாடு!

அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!

சிவகங்கை அருகே இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் நடைபெற்றது. இந்நிகழ்வில், நரிக்குறவ இன மணமக்களுடன் சமபந்தி விருந்து நடைபெற்றது. சிவகங்கை அருகே கொல்லங்குடி வெட்டுடையார் காளியம்மன் கோயில் அறநிலையத்துறையின்…

View More அறநிலையத்துறை சார்பில் 10 ஜோடிகளுக்கு இலவச திருமணம் – நரிக்குறவ மக்களுடன் சமபந்தி விருந்து!

பேக்கரி உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு: 3-வது நபர் கைது!

பேக்கரி உரிமையாளரிடம் ரூ. 50 லட்சம் பறித்த வழக்கில் ஏற்கனவே இருவர் கைது செய்யப்பட்ட நிலையில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டார். சிவகங்கை மாவட்டம், கல்லலில் பேக்கரி உரிமையாளர் நாச்சியப்பன் அதே பகுதியை சேர்ந்த…

View More பேக்கரி உரிமையாளரிடம் ரூ.50 லட்சம் பறிப்பு: 3-வது நபர் கைது!

சிவகங்கையில் 300 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல்!

சிவகங்கையில் 1  டன் அளவு தடை செய்யப்பட்ட பிளாஸ்டிக், 300 கிலோ அளவு கெட்டுப் போன இறைச்சி, மீன்கள் பறிமுதல் செய்யப்பட்டது. சிவகங்கை மாவட்டம், சிவகங்கை பேருந்து நிலைய பகுதிகளிலுள்ள கடைகளில் தடை செய்யப்பட்ட…

View More சிவகங்கையில் 300 கிலோ கெட்டுப்போன இறைச்சி மற்றும் மீன் பறிமுதல்!

பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

பொன்னமராவதி, சிவகங்கை ஆகிய மாவட்டங்களில் உள்ள சுற்றுவட்டார கிராமங்களில் மீன்பிடித் திருவிழா வெகுவிமரிசையாக நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி அருகே கருகப்பூலாம்பட்டியில் உள்ள ஏனாதி கண்மாய் மற்றும் குறுங்கண்மாயில் மீன்பிடித் திருவிழா கோலாகலமாக நடைபெற்றது.…

View More பொன்னமராவதியில் கோலாகலமாக நடைபெற்ற மீன்பிடித் திருவிழா..!

சிவகங்கை ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாணம் வைபவம்!

சிவகங்கை அருள்மிகு ஸ்ரீவிஸ்வநாதர் திருக்கோயிலில் முருகப்பெருமானுக்கு திருக்கல்யாண வைபவம் நடைபெற்றது. சிவகங்கை மாவட்டத்தில் அமைந்துள்ள பிரசித்தி பெற்ற அருள்மிகு ஸ்ரீவிசாலாட்சி அம்பாள் சமேத ஸ்ரீ காசி விஸ்வநாதர் திருக்கோயிலில் பங்குனி உத்திர பெருவிழாவை முன்னிட்டு…

View More சிவகங்கை ஸ்ரீகாசி விஸ்வநாதர் திருக்கோயிலில் திருக்கல்யாணம் வைபவம்!

அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

சிவகங்கையில் பல ஆண்டு போராட்டத்திற்கு பிறகு ஊருக்குள் வந்த அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து கிராம மக்கள் வரவேற்றனர். மானாமதுரை அடுத்த இடைகாட்டூருக்கு அரசு பேருந்து சேவை ஏற்பாடு செய்ய வேண்டும் என கிராம…

View More அரசு பேருந்தை ஆரத்தி எடுத்து வரவேற்ற கிராம மக்கள்

நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

தமிழகத்தில் சாமிக்காக அரசியல் பேச கட்சிகள் இருப்பதாகவும், ஆனால் பூமிக்காக அரசியல் பேச இங்கு கட்சிகள் இல்லை என்றும் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். சிவகங்கை சட்டமன்றத் தொகுதியில் இங்கு…

View More நாட்டில் சாமிக்காக கட்சி இருக்கு பூமிக்காக கட்சி இல்லை – சீமான்

மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்

தமிழகத்தில் மூன்றாவது அணி வெற்றி பெறாது என நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார். சிவகங்கை மாவட்டம் காரைக்குடியில் நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்தி சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், காங்கிரஸ் பெற்ற…

View More மூன்றாவது அணி என்பது சூப்பர் நோட்டா – கார்த்தி சிதம்பரம்