அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

பாரம்பரிய முறையில் இயற்கை விவசாயம் செய்து அதிக லாபம் ஈட்டி, பணகுடி விவசாயிகள் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வருகின்றனர். நெல்லை மாவட்டம் பணகுடி அருகே உள்ள தளவாய்புரம் ,ரோஸ்மியாபுரம் பகுதிகளில் நடப்பாண்டு பாரம்பரிய முறையில்…

View More அதிக லாபம் ஈட்டும் இயற்கை விவசாயம்; அனைவரின் கவனத்தையும் ஈர்த்து வரும் நெல்லை விவசாயிகள்

ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பின்னோக்கி சுழலும் உலகம்

இந்த ஆண்டு பத்மஸ்ரீ விருது பெற்றவர்களின் பட்டியலில் மிக முக்கியமான நபராக பார்க்கப்படுபவர் டாக்டர் காதர் வாலி. இயற்கை விவசாய விஞ்ஞானியான இவரை இந்தியாவின் தினை மனிதன் என்றும் குறிப்பிடலாம், காரணம் ஏறக்குறைய 20…

View More ஊட்டச்சத்து குறைபாடு மற்றும் தண்ணீர் பற்றாக்குறையை நிவர்த்தி செய்ய பின்னோக்கி சுழலும் உலகம்

சிறுதானியங்களில் இவ்வளவு செய்யலாமா ? உலக சாதனை படைத்து அசத்தல்!

2023-ம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐ.நா.சபை அறிவித்துள்ள நிலையில், அன்றாட வாழ்வில் சிறுதானியங்களின் பயன்பாட்டிற்கான அவசியம் குறித்து விவரிக்கிறது இந்த செய்தி தொகுப்பு… சிறுதானியங்களின் தாயகமான இந்தியாவுடன் 70 நாடுகள் இணைந்து வலியுறுத்தியதை…

View More சிறுதானியங்களில் இவ்வளவு செய்யலாமா ? உலக சாதனை படைத்து அசத்தல்!

சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

தஞ்சையில் சம்பா பயிர்களை பிடுங்கி அகற்றிவிட்டு, வயலில் மணலைக் கொட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியில் விளைநிலங்களை அழிப்பதை கண்டித்து,…

View More சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்

சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது.   தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை…

View More நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்

இயற்கை உரமென்று களிமண் விற்று மோசடி?

இயற்கை உரம் என்ற பெயரில் களிமண்ணை விற்று விவசாயிகளை ஏமாற்றியதாக கோவில்பட்டி பகுதியில் குற்றச்சாட்டு எழுந்துள்ளது. தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி மற்றும் விளாத்திகுளம் சுற்றுவட்டாரப் பகுதியைச் சேர்ந்த விவசாயிகள், புரட்டாசி ராபி பருவத்திற்கு தயாராகி…

View More இயற்கை உரமென்று களிமண் விற்று மோசடி?

ஆதார் எண்ணை இணைத்தால்தான் விவசாயிகளுக்கு கடைசி தவணை உதவித் தொகை-மத்திய அரசு

ஆண்டுக்கு மூன்று தவணைகளில் தலா ரூ.2000 ஐ விவசாயிகளுக்கு மத்திய அரசு வழங்கி வருகிறது. கடைசி தவணைப் பணத்தை பெறுவதற்கு ஆதார் எண்ணை சம்பந்தப்பட்ட வலைத்தளத்தில் இணைக்க வேண்டும் என்று மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது.…

View More ஆதார் எண்ணை இணைத்தால்தான் விவசாயிகளுக்கு கடைசி தவணை உதவித் தொகை-மத்திய அரசு

நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன் திருத்துறைப்பூண்டியில் செய்தியாளர்களை சந்தித்து பேசியதாவது…. தமிழக அரசு பொறுப்பேற்றது முதல் விவசாயிகளுக்கான பல்வேறு திட்டங்களை கைவிட்டு வருகிறது. தற்போது திடீரென தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப…

View More நெல் கொள்முதலை தனியாருக்கு தாரை வார்ப்பதா தமிழக அரசுக்கு பி.ஆர்.பாண்டியன் கண்டனம்…

உதயமானது நியூஸ் 7 தமிழ் அக்ரி யூட்யூப் சேனல்

உழுதுண்டு வாழ்வாரே வாழ்வார் மற்றோரெல்லாம் தொழுதுண்டு பின்செல்வர் என்கிறது திருக்குறள். இதன் பொருள் உழவர்கள் உற்பத்தி செய்யும் பொருட்களை நம்பியே உலகச் சமூகம் இயங்கி வருகிறது என்பதுதான். தமிழ்நாட்டின் உயிர்நாடியாக வேளாண்மையே திகழ்கிறது. டெல்டாவுக்கு…

View More உதயமானது நியூஸ் 7 தமிழ் அக்ரி யூட்யூப் சேனல்