காவிரியில் தமிழகத்திற்கு உரிய தண்ணீரை பெற்று தராத மத்திய,மாநில அரசுகளை கண்டித்து மயிலாடுதுறை மாவட்டம் சீர்காழி ரயில் நிலையம் முன்பாக டெல்டா விவசாயிகள் சங்கத்தினர் கண்டன ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர். தமிழகத்தில் இந்தாண்டு தென்மேற்கு பருவ மழை…
View More காவிரியில் உரிய தண்ணீர் பெற்றுத் தரக் கோரி விவசாயிகள் ஆர்ப்பாட்டம்!Category: Agriculture
நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவில் பழ வியாபாரம் கடுமையாக பாதிப்பு!
பரவி வரும் நிபா வைரஸ் காரணமாக, கேரள மாநிலத்தில் கடந்த ஒரு வாரத்தில் பழ வியாபாரம் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. நிபா வைரஸ் தடுப்ப வழிகாட்டு நெறிமுறைகளில், வௌவால்கள் கடிக்கப்பட்ட பழங்களை மக்கள் சாப்பிட வேண்டாம்…
View More நிபா வைரஸ் எதிரொலி: கேரளாவில் பழ வியாபாரம் கடுமையாக பாதிப்பு!சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!
சென்னை தீவுத்திடலில், உணவு பாதுகாப்பு துறை மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகம் சார்பில் நடைபெற்ற, சிங்கார சென்னை உணவு திருவிழா2023 -ல் ஏராளமான பொதுமக்கள் பங்கேற்றனர். சென்னை தீவுத்திடலில் சென்னை மாவட்ட உணவு…
View More சிங்கார சென்னை உணவுத்திருவிழா: ஏராளமான பொதுமக்கள் பங்கேற்பு!முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!
இந்திய கடற்படை ஹெலிகாப்டர் மூலம் ராமநாதபுரம் மாவட்டத்தில் அடர்த்தி குறைந்த காடுகளை பசுமையாக்கும் திட்டத்தின் கீழ் விதை பந்துகள் தூவும் பணியை தமிழகம், புதுச்சேரி இந்திய கடற்படை சரக கமெண்டர் ரவிக்குமார் டிங்கரா கொடியசைத்து…
View More முதன்முறையாக ஹெலிகாப்டர் மூலம் விதைப்பந்துகள் தூவும் பணி தொடக்கம்!ஆயக்குடி சந்தையில் கொய்யாவுக்கு கடும் கிராக்கி – வரத்து குறைந்ததால் விலை உயர்வு!
திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆயக்குடி சந்தையில் கொய்யா பழத்திற்கு கடும் கிராக்கி ஏற்பட்டுள்ளது. வரத்து குறைந்ததால் கொய்யா விலை அதிகரித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்த ஆய்க்குடியில் கொய்யா சந்தை உள்ளது. இங்கு…
View More ஆயக்குடி சந்தையில் கொய்யாவுக்கு கடும் கிராக்கி – வரத்து குறைந்ததால் விலை உயர்வு!கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!
திருநெல்வேலி மாவட்டங்களில் உற்பத்தியாகும் காய்கறிகள் காவல்கிணறு காய்கறி சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில் வரத்து அதிகரிப்பால் காய்கறிகளின் விலையில் கடும் வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது.இதனால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். திருநெல்வேலி மாவட்டம் ராதாபுரம் மற்றும் நாங்குநேரி…
View More கடும் விலை வீழ்ச்சியால் காய்கறிகளை கால்நடைகளுக்கு போட்ட விவசாயிகள்!போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகம்!
போச்சம்பள்ளி வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகமாக நடைபெற்றது. கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளியில், கிருஷ்ணகிரி வட்ட வேளாண்மை கூட்டுறவு விற்பனை சங்கத்தில், வாரந்தோறும் திங்கட்கிழமை கொப்பரை ஏலம் விடப்படுவது வழக்கம்.…
View More போச்சம்பள்ளியில் கொப்பரை தேங்காய் கொள்முதல் அமோகம்!நெல்கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் சாலைமறியல்!
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த ஆலஞ்சேரி கிராமத்தில் செயல்பட்டு வந்த நெல்கொள்முதல் நிலையத்தை மீண்டும் திறக்கக்கோரி 100-க்கும் மேற்பட்ட விவசாயிகள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டுனர். காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூரை அடுத்த தோட்டநாவல் ஊராட்சிக்கு…
View More நெல்கொள்முதல் நிலையம் திறக்கக் கோரி விவசாயிகள் சாலைமறியல்!தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து தாராபுரத்தில் நூதன போராட்டம்!
திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தில் தேங்காய் விலை வீழ்ச்சியை கண்டித்து, சிதறு தேங்காய் உடைக்கும் போராட்டம் நடைபெற்றது. திருப்பூர் மாவட்டம், தாராபுரத்தை அடுத்துள்ள தாராபுரத்தில் கட்சி சார்பற்ற தமிழக விவசாயிகள் சங்கம் மற்றும் ஏர்முனை இளைஞரணி…
View More தேங்காய் விலை வீழ்ச்சியைக் கண்டித்து தாராபுரத்தில் நூதன போராட்டம்!கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டுள்ளதா? உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!
உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி உரிய நீரை கர்நாடக அரசு திறந்து விட்டதா என உச்சநீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. காவிரி வழக்கு இன்று நீதிபதி பி.ஆர்.கவாய் தலைமையிலான புதிய அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது. அப்போது தமிழக அரசு…
View More கர்நாடக அரசு உரிய நீரை திறந்து விட்டுள்ளதா? உச்சநீதிமன்றம் அதிரடி கேள்வி!