மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்…
View More விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!கோரிக்கை
சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!
சிவகங்கையில் பலத்த காற்று காரணமாக 150 ஏக்கர் பரப்பிளவில் இருந்த பப்பாளி மரங்கள் சாய்ந்ததால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். சிவகங்கை மாவட்டம், அருகே கூட்டுறவுபட்டி, சானிப்பட்டி, சிவல்பட்டி, மேட்டுப்பட்டி, அழகிச்சிப்பட்டி உள்ளிட்ட 7 கிராமங்களில்…
View More சிவகங்கையில் 150 ஏக்கர் பப்பாளி மரங்கள் சாய்வு – விவசாயிகள் வேதனை!நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!
நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரக் கேடு ஏற்பட்டு பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். நெல்லை மாவட்டம், நாங்குநேரி அடுத்த நம்பி நகரில் சுட்டிப்பாறை குளம் உள்ளது. இக்குளத்தின் மூலம் விவசாய நிலங்களுக்கு…
View More நாங்குநேரி அருகே குளத்தில் கொட்டப்படும் கேரளா குப்பைகளால் சுகாதாரசீர்கேடு!தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!
தென்காசியில் தண்ணீரின்றி 700 ஏக்கர் விவசாய நிலங்களில் பயிரிடப்பட்டுள்ள நெல் நாற்றுக்கள் கருகி வருவதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளார். தென்காசி மாவட்டம், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்திலுள்ள புளியரை பகுதியில் சுமார் 700 ஏக்கர்…
View More தென்காசியில் நெல் நாற்று கருகியதால் விவசாயிகள் வேதனை – வறட்சி மாவட்டமாக அறிவிக்க கோரிக்கை!நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த கோரிக்கை!
நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த வியாபாரிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாடு முழுவதும் வந்தே பாரத் ரயில் திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்து வருகிறார். இந்நிலையில் தென் மாவட்டங்களில்…
View More நெல்லை – சென்னை எழும்பூர் வந்தே பாரத் ரயிலை கோவில்பட்டியில் நிறுத்த கோரிக்கை!புதுச்சேரியில் திடீர் கடல் சீற்றம் – துாண்டில் முள் வளைவு அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!
புதுச்சேரியில் திடீரென கடல் சீற்றம் ஏற்பட்டதால், கடற்கரை ஓரம் படகுகள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இடங்களில் கடல் நீர் புகுந்தது. புதுச்சேரி காலாப்பட்டு சட்டமன்ற தொகுதியில் உள்ள மீனவ கிராமங்களில் 3000-க்கும் மேற்பட்ட மீனவ குடும்பத்தினர்…
View More புதுச்சேரியில் திடீர் கடல் சீற்றம் – துாண்டில் முள் வளைவு அமைத்து தருமாறு பொதுமக்கள் கோரிக்கை!இடிந்து விழும் நிலையில் மின்மாற்றி – பொதுமக்கள் புகார்!
காட்டுமன்னார்கோவில் பகுதியில் தபால் நிலையத்திற்கு எதிரேயுள்ள மின்மாற்றி இடிந்து விழும் நிலையில் உள்ளதால் அப்பகுதி மக்கள் நடவடிக்கை எடுக்க கோரி புகார் அளித்துள்ளனர். காட்டுமன்னார்கோவில் பகுதியில் ஒத்த தெருவில் இயங்கிவரும் தபால் நிலையத்திற்கு எதிரில்…
View More இடிந்து விழும் நிலையில் மின்மாற்றி – பொதுமக்கள் புகார்!புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்: உதவிக்காக காத்திருக்கும் குடும்பம்!
புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பழம்பெரும் நடிகர் ராஜ முஸ்தபாவுக்கு உதவிட வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் முதலமைச்சருக்கு கோரிக்கை வைத்துள்ளநர். . எம்.ஜி.ஆர், சிவாஜி ரஜினி,கமல் நடித்த திரைப்படங்களில் ஸ்டண்ட் மாஸ்டராகவும், எம்.ஜி.ஆரின் குருவாகவும் இருந்த…
View More புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நடிகர்: உதவிக்காக காத்திருக்கும் குடும்பம்!சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!
சீர்காழியில் சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி செய்து தலைமறைவான நபரிடமிருந்து பணத்தை பெற்று தர கோரி காவல் துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பாதிக்கப்பட்டவர்கள் மனு அளித்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில்…
View More சீட்டு கம்பெனி நடத்தி பல கோடி ரூபாய் மோசடி- பணத்தை பெற்று தர கோரி பாதிக்கப்பட்டவர்கள் மனு!இடநெருக்கடியால் அவதிப்படும் மாணவர்கள்- பெற்றோர் திடீர் முற்றுகை!
புழல் காவாங்கரையில் இடநெருக்கடியால் அவதிப்படும் அரசு பள்ளி மாணவர்கள் போதிய பள்ளி கட்டிடங்கள் கட்டி அடிப்படை வசதிகளை ஏற்படுத்தி தர வேண்டுமென பள்ளியை முற்றுகையிட்டு பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி புழல்…
View More இடநெருக்கடியால் அவதிப்படும் மாணவர்கள்- பெற்றோர் திடீர் முற்றுகை!