திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருத்துறைப்பூண்டி அருகே சுமார் 500 ஏக்கருக்கும் மேற்பட்ட பரப்பளவில் தண்ணீரின்றி சம்பா பயிர்கள் கருகியதால், விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். டெல்டா மாவட்டமான திருவாரூர் மாவட்டத்தில் சுமார் 80,000 ஏக்கருக்கு மேற்பட்ட பரப்பளவில் குறுவை சாகுபடி…

View More திருத்துறைப்பூண்டி அருகே தண்ணீரின்றி கருகிய பயிர்கள் – விவசாயிகள் வேதனை!

திருப்பி அனுப்பப்பட்ட 3 கும்கி யானைகள் – கிராம மக்கள் அச்சம்!

பொள்ளாச்சி அருகே மக்னா யானையை விரட்ட வந்த 3 கும்கி யானைகளை, ஒரு மாதத்திற்கு பிறகு டாப்சிலிப் யானைகள் முகாமிற்கு திருப்பி அனுப்பியதால், விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர். தருமபுரியில் பிடிக்கப்பட்ட மக்னா யானையை ஆனைமலை…

View More திருப்பி அனுப்பப்பட்ட 3 கும்கி யானைகள் – கிராம மக்கள் அச்சம்!