விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!

மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்…

View More விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!

பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகள் – விவசாயிகள் அச்சம்

பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகளால் விவசாயிகள் அச்சமடைந்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டம், மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில், கோம்பைப்பட்டி, ராமப்பட்டணம் புதூர் உள்ளிட்ட பகுதிகளில் காட்டுயானைகள் உலா வருவது தொடர்கதையாகி…

View More பழநி அருகே விவசாய நிலங்களுக்குள் உலா வரும் காட்டு யானைகள் – விவசாயிகள் அச்சம்

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்…

View More விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

சின்ன தடாகம் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்!

கோவை சின்னதடாகம் பகுதியில் உள்ள குடியிருப்பு பகுதிக்குள் அதிகாலையில் காட்டு யானைகள் புகுந்து சாலைகளில் உலா வந்தன. கோவை மேற்கு தொடர்ச்சி மலை அருகிலுள்ள சின்ன தடாகம் பகுதியில் ஏராளமான காட்டு யானைகள் வசித்து…

View More சின்ன தடாகம் குடியிருப்பு பகுதியில் புகுந்த காட்டு யானைகள்!

தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

நீலகிரி தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள் முகாமிட்டுள்ளதால்,அங்கு பணிக்கு செல்லும் ஊழியர்கள் எச்சரிக்கையுடன் செல்ல வேண்டுமென வனத்துறையினர் எச்சரித்துள்ளனர். நீலகிரி மாவட்டத்தை ஒட்டி அமைந்துள்ள கேரள மாநில வனப்பகுதியில் இருந்து குட்டிகளுடன் காட்டு யானைகள்…

View More தேயிலைத் தோட்டங்களில் காட்டு யானைகள்..! தொழிலாளர்களுக்கு எச்சரிக்கை!

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் அரசுப் பேருந்தை வழிமறித்து நின்ற காட்டு யானைகளால் சிறிது நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டதோடு, பிறகு அந்த யானைகள் வனப்பகுதிக்குள் சென்றதால் பேருந்தில் இருந்த பயணிகள் நிம்மதி அடைந்தனர். நீலகிரி…

View More மஞ்சூர்- கோவை சாலையில் குட்டிகளுடன் வழிமறித்து நின்ற காட்டு யானைகள்

ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – விரட்டியடித்த வனத்துறை

கேரளாவில் திடீரென ஊருக்குள் புகுந்த யானைகள் கூட்டம், வெளியேற வழி தெரியாமல் ஊரில் உள்ள அனைத்து தெரு வழியாக யானை வலம் வந்ததால் அலறி அடித்து வீட்டுக்குள் பொதுமக்கள் தஞ்சம் புகுந்தனர். கேரளா மாநிலம்…

View More ஊருக்குள் புகுந்த காட்டு யானைகள் – விரட்டியடித்த வனத்துறை