தொடர்ந்து சதமடிக்கும் சின்ன வெங்காயம் – பொதுமக்கள் அதிர்ச்சி

சின்ன வெங்காயத்தின் விலை இன்று ரூ.130-ஐ தொட்டுள்ளதால் பொதுமக்கள் பெரும் அதிர்ச்சி அடைந்துள்ளனர். சென்னை கோயம்பேடு சந்தையில் காய்கறிகளின் வரத்தைப் பொறுத்து விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவது வழக்கம். அந்த வகையில், கடந்த வாரத்தைவிட…

View More தொடர்ந்து சதமடிக்கும் சின்ன வெங்காயம் – பொதுமக்கள் அதிர்ச்சி

தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வு

தூத்துக்குடியில் தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு ஏராளமான பக்தர்கள் மாலை அணிந்து விரதம் இருப்பதால் காய்கறி சந்தையில் காய்கறிகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.  தசரா திருவிழா மற்றும் குலசேகரபட்டினம் முத்தாரம்மன் ஆலயத்திற்கு…

View More தூத்துக்குடி மாவட்டத்தில் களைகட்டிய திருவிழாக்கள் – காய்கறி விலை கடும் உயர்வு

திருப்பூர் அருகே குளத்தில் நிரம்பிய நீர் வழிந்து பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை

திருப்பூர் ஆண்டிபாளையம் குளத்திலிருந்து வெளியேறிய தண்ணீர் அருகில் உள்ள விவசாய நிலங்களுக்குள் சென்றதால் அறுவடைக்கு தயாராகியிருந்த பயிர்கள் சேதம் அடைந்தன. திருப்பூர் மாவட்டம் மங்கலம் பகுதியில் கடந்த சில தினங்களாக பெய்த மழையின் காரணமாக…

View More திருப்பூர் அருகே குளத்தில் நிரம்பிய நீர் வழிந்து பயிர்கள் சேதம்; விவசாயிகள் வேதனை

சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு!…

சின்ன வெங்காயம் நேற்று 70 ரூபாய் வரை விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று விலை அதிகரித்து 100 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சென்னை கோயம்பேடு சந்தைக்கு காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையில் ஏற்றம் இறக்கம்…

View More சின்ன வெங்காயம் விலை அதிகரிப்பு!…

அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

அரிசி ஏற்றுமதிக்கு மத்திய அரசு தடை விதித்ததைத் தொடர்ந்து, இந்திய- நேபாள எல்லையோர கிராமங்களில் அரிசி கடத்தல் அதிகரித்துள்ளது. இதுதொடர்பாக மாவட்ட காவல் துறை வட்டாரங்கள் தெரிவித்துள்ளதாவது: ”மஹாராஞ்கஞ்சில் லட்சுமிநகர், தூதிபாரி, நிச்லெளல், பர்சா…

View More அரிசி ஏற்றுமதிக்குத் தடை: இந்திய-நேபாள எல்லையில் அதிகரித்த கடத்தல்!

தொடர் மழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

நாகை அருகே அறுவடைக்குத் தயாராக இருந்த சுமார் 200 ஏக்கர் குறுவை நெற்பயிர்கள் மழையினால் வயலிலேயே சாய்ந்ததால் விவசாயிகள் கவலையடைந்துள்ளனர். நாகப்பட்டினம் மாவட்டத்தில் சுமார் 62,000 ஏக்கர் பரப்பளவில் குறுவை சாகுபடி செய்யப்பட்ட சூழலில்…

View More தொடர் மழையால் 200 ஏக்கர் நெற்பயிர்கள் சேதம் – விவசாயிகள் வேதனை

‘மைக்கேல் ஜோர்டான்’ என செல்லப்பெயர் சூட்டப்பட்ட பூசணி – அதிக எடை கொண்டதாக உலக சாதனை!

அமெரிக்க தோட்டக்கலை ஆசிரியர் ஒருவர் 2,749 பவுண்டுகள் (1,247 கிலோ) எடையுள்ள ராட்சத  பூசணிக்காயை வளர்த்து, உலக சாதனை படைத்தார். அமெரிக்காவின் மினசோட்டாவை சேர்ந்த டிராவிஸ் ஜின்ஜர், கலிபோர்னியாவில் உள்ள ஹாஃப் மூன் பேயில்…

View More ‘மைக்கேல் ஜோர்டான்’ என செல்லப்பெயர் சூட்டப்பட்ட பூசணி – அதிக எடை கொண்டதாக உலக சாதனை!

பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!

பாலக்கோடு அருகே பஞ்சப்பள்ளி பகுதியில் பஜ்ஜி மிளகாய் சாகுபடியில் கூடுதல் லாபம் கிடைப்பதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். தருமபுரி மாவட்டம் பாலக்கோடு சுற்றுவட்டாரப் பகுதிகளில் கரும்பு,  தக்காளி,  நெல் மற்றும் பூக்கள் அதிக அளவில்…

View More பாலக்கோடு அருகே களைகட்டும் பஜ்ஜி மிளகாய் சாகுபடி!

விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!

ஒசூர் பகுதியில் சாகுபடி செய்த மலர்களுக்கு உரிய விலை கிடைக்கவில்லை என சாலையில் விவசாயிகள் கொட்டிய பூக்களை பொதுமக்கள் அள்ளி சென்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் சாமந்தி, ரோஜா,…

View More விலை வீழ்ச்சியால் மலர்களை சாலையில் கொட்டி சென்ற விவசாயிகள்!

5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!

செய்யாறு கூட்டுறவு சர்க்கரை ஆலை இயங்காததால் நஷ்டம் ஏற்பட்டதாக புகார் தெரிவித்து, வந்தவாசி அருகே விவசாயி ஒருவர் 5 ஏக்கர்களில் பயிரிடப்பட்டிருந்த கரும்பை டிராக்டர் மூலம் உழுது அழித்தார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியை அடுத்த…

View More 5 ஏக்கர் கரும்பு பயிரை டிராக்டர் மூலம் அழித்த விவசாயி!