32.9 C
Chennai
June 26, 2024

Tag : கோவை மாவட்டம்

தமிழகம் செய்திகள் Agriculture

விளைநிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகள் – வாழை மரங்கள் சேதம்!

Student Reporter
மேட்டுபாளையம் அருகே குரும்பனுாரில் உள்ள விளைநிலங்களில் காட்டு யானைகள் புகுந்து பயிர்களை சேதப்படுத்தியதால் விவசாயிகள் வேதனை அடைந்துள்ளனர். கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகே குரும்பனுார் பகுதியை சேர்ந்தவர் நஞ்சுண்டப்பன் மகன் ராஜ்குமார் (50). இவர்...
தமிழகம் செய்திகள் Agriculture

2 மாதங்களுக்குப் பின் மீண்டும் கல்லார் பகுதியில் பாகுபலி: வனத்துறையினர் தீவிர கண்காணிப்பு!

Web Editor
மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் வாயில் காயம்பட்ட காட்டுயானை பாகுபலி 2 மாதங்களுக்கு பிறகு மீண்டும் கல்லார் பாக்கு தோப்பில் நுழைந்து பாக்கு மரங்களை உண்டதையடுத்து, வனத்துறையினர் யானைய தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம்...
தமிழகம் செய்திகள்

இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போன பள்ளி மாணவி – பவானி ஆற்றில் சடலமாக மீட்பு!

Web Editor
மேட்டுப்பாளையத்தில் காணாமல் போனதாக தேடப்பட்டு வந்த பள்ளி மாணவி பவானி ஆற்றில் சடலமாக மீட்கப்பட்டார். கோவை, மேட்டுப்பாளையம் அருகே தசாம்பாளையம் பகுதியை சேர்ந்த 13 வயது பள்ளி மாணவி. இவர் மேட்டுபாளையம் சிறுமுகை சாலையிலுள்ள...
தமிழகம் செய்திகள்

ரத்தக் காயத்துடன் சுற்றி வரும் பாகுபலி காட்டுயானை: பிடிக்க வனத்துறையினர் தீவிரம்!

Web Editor
பாகுபலி என்னும் காட்டுயானை வாயில் ரத்தக் காயத்துடன் சுற்றி வருவதால் அதனைத் தேடும் பணியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர். கோவை மேட்டுப்பாளையம் வனப்பகுதியில் இருந்து அடிக்கடி வனத்தை விட்டு வெளியேறி வரும் ஒர் ஆண் காட்டு...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கேட்டை உடைத்து கோயிலுக்குள் நுழைந்த காட்டு யானை “பாகுபலி”: பரபரப்பான சிசிடிவி காட்சிகள்!

Web Editor
மேட்டுப்பாளையம் அருகே தாசம்பாளையம் கிராமத்தில் கோயில் மண்டப கேட்டை உடைத்து காட்டு யானை உள்ளே நுழையும் சிசிடிவி காட்சி வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .  கோவை மேட்டுப்பாளையம் பகுதியில் காட்டு யானைகள், கரடி, சிறுத்தை,...
தமிழகம் செய்திகள்

கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்கு பறை இசைத்து நன்றி தெரிவித்த மாணவர்கள்!

Web Editor
மேட்டுப்பாளையம் அருகே அணை கட்டி பழங்குடியின மாணவர்களுக்குக் கல்வி உதவி பொருட்கள் வழங்க வந்தவர்களுக்குப் பறை இசைத்து நன்றி தெரிவித்த பழங்குடியின மாணவர்களின் செயல் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் மேட்டுப்பாளையம் அருகே உள்ள...
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

கோவையில் கள் குடிக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் மின்வேலியில் சிக்கி பலி..!!

Web Editor
காரமடை அருகே கள் குடிக்கச் சென்ற ஆதிவாசி இளைஞர் மின்வேலியில் சிக்கி உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் காரமடை அருகே, தோலம்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட மேல்பாவி பகுதியைச் சேர்ந்தவர் 50 வயதான...
தமிழகம் செய்திகள் வேண்டாம் போதை

சூலூர் அருகே பதுக்கி வைத்திருந்த 452 கிலோ குட்கா பொருட்கள் பறிமுதல் – வட மாநிலத்தவர் உட்பட இருவர் கைது!

Web Editor
சூலூர் அருகே விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 452 கிலோ குட்கா பொருட்களை பறிமுதல் செய்த போலீசார், ராஜஸ்தான் மாநிலத்தவர் உட்பட இருவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். கோவை மாவட்டம், பள்ளபாளையம் பகுதியில் வெளி மாநிலங்களில்...
தமிழகம் செய்திகள்

ராகுல் காந்தி தகுதிநீக்கத்தைக் கண்டித்து காங்கிரஸ் ஆர்ப்பட்டம்!

Web Editor
ராகுல் காந்தி தகுதி நீக்கம் செய்யப்பட்டதைக் கண்டித்து மேட்டுப்பாளையத்தில் காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் ஆர்ப்பாட்டம் நடை பெற்றது. கோவை வடக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சியின் கலை பிரிவு சார்பில் நடை பெற்ற...

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More

Privacy & Cookies Policy