எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை,…

View More எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

”பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்வி

பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை என எவரெஸ்ட் சிகரத்தை ஏறிய முதல் தமிழ் பெண் முத்தமிழ்ச்செல்வி கூறியுள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள்…

View More ”பெண்கள் முயன்றால் முடியாதது எதுவும் இல்லை” – முத்தமிழ்ச்செல்வி

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக…

View More எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் 2013ஐ முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெண்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி,…

View More பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்…

View More வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!

உத்திரமேரூர் அருகே இளம்பெண் ஒருவர் உயிரை மாய்த்துக் கொண்டுள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. கணவர் மற்றும் அவரது குடும்பத்தினர் சேர்ந்து நிர்வாண பூஜை நடத்தியதால் மனமுடைந்து உயிரை மாய்த்துக் கொண்டதாக பெண்ணின் குடும்பத்தார்…

View More பெண்ணின் உயிரை காவு வாங்கிய நிர்வாண பூஜை? – உத்திரமேரூர் அருகே திடுக்கிடும் சம்பவம்!

’குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் ஃபைன் போடனும், தள்ளிட்டு வந்தா ஃபைன் போடக்கூடாது’ – போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்!

குடித்துவிட்டு வாகனம் ஓட்டினால் தான் அபராதம் விதிக்க வேண்டும் என்றும், வாகனத்தை தள்ளிக்கொண்டு வந்ததற்கெல்லாம் அபராதம் விதிக்கக் கூடாது என்றும் இளம்பெண் ஒருவர் போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னை சூளைமேடு…

View More ’குடிச்சுட்டு வண்டி ஓட்டுனா தான் ஃபைன் போடனும், தள்ளிட்டு வந்தா ஃபைன் போடக்கூடாது’ – போலீசாரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்ட இளம்பெண்!

பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்! – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

பெண் குழந்தை பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும் என்று அமைச்சர் கீதாஜீவன் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் மாற்றுத்திறனாளிகள் நலன் மற்றும் சமூக நலத்துறை மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம் நடைபெற்றது. அப்போது புதிய அறிவிப்புகளை சமூக…

View More பெண் குழந்தைகள் பாதுகாப்புத் திட்டம் மறுசீரமைக்கப்படும்! – அமைச்சர் கீதாஜீவன் அறிவிப்பு

பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

பெண்கள், குழந்தைகளுக்கு எதிரான குற்றச் செயல்களில் ஈடுபடுவோர் எவராக இருந்தாலும் பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேரவையில் உறுதியளித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் அவசர பொது முக்கியத்துவம் வாய்ந்த கவன ஈர்ப்பு தீர்மானம்…

View More பெண்கள், குழந்தைகளுக்கு எதிராக குற்றம்செய்வோர் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதி

சினிமா பாணியில் துண்டு துண்டாக வெட்டி கட்டப் பையில் எடுத்து வந்து காதலனை புதைத்த காதலி!

ஆண் நண்பர்களுடன் சேர்ந்து விமான நிறுவன ஊழியரை துண்டு துண்டாக வெட்டி கொடூரமாக கொலை செய்த பெண்ணை கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்… கொலைக்கான காரணம் என்ன..? என்பது பற்றி இந்த…

View More சினிமா பாணியில் துண்டு துண்டாக வெட்டி கட்டப் பையில் எடுத்து வந்து காதலனை புதைத்த காதலி!