பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்…
View More வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்புமது விற்பனை
மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்
டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் மொத்த விற்பனை செய்யக் கூடாது என டாஸ்மாக் நிர்வாகம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் டாஸ்மாக் கடைகள் வாயிலாக சில்லறை மதுபானங்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. இதனிடையே ஒருசில இடங்களில்…
View More மது வாங்கினால் ரசீது: டாஸ்மாக் நிர்வாகம் அறிவுறுத்தல்