“காவல்துறையில் உள்ள முறைகேடுகளை முதலமைச்சர் தீர்க்க வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன்!

காவல்துறை கண்ணாமூச்சி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்று தமிழிசை சௌந்தரராஜன் விமர்சனம் செய்துள்ளார்.

View More “காவல்துறையில் உள்ள முறைகேடுகளை முதலமைச்சர் தீர்க்க வேண்டும்” – தமிழிசை சௌந்தரராஜன்!

“மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் தமிழ்நாடு காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள் என சட்ட பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசியுள்ளார்.

View More “மக்கள் பாதுகாப்பிற்காக உழைக்கும் TN காவல்துறைக்கு இழுக்கு ஏற்படுத்த திட்டமிடுகிறார்கள்” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருக கொம்புகள் பறிமுதல் – 4 பேர் கைது!

புதுடெல்லியில் காண்டாமிருக கொம்புகளை பதுக்கி விற்பனை செய்ய முயன்ற 4 பேரை போலீசார் கைது செய்தனர். 

View More ரூ.3 கோடி மதிப்பிலான காண்டாமிருக கொம்புகள் பறிமுதல் – 4 பேர் கைது!

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்…

View More வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி

திருவாரூரில் ஹெல்மெட் அணிந்து வந்த இருசக்கர வாகன ஓட்டிகளுக்கு, டீசர்ட் பரிசளித்து, ஓஎன்ஜிசி மற்றும் காவல் துறையினர் பாராட்டு தெரிவித்தனர். ஹெல்மெட் அணிவதால் அது நம்முடைய தலை காக்கும். தக்க சமயத்தில் உயிர் காக்கும்…

View More ஹெல்மெட் அணிந்தால் ‘டீசர்ட்’ பரிசு – காவல் துறையினர் நூதன முயற்சி

நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – சென்னை மாநகரில் சிக்னல்களை மாற்ற டெண்டர் அறிவிப்பு

சென்னை மாநகரில் 10 ஆண்டுகள் பழமையான 68 இடங்களில் உள்ள போக்குவரத்து சிக்னல்களை மாற்ற டெண்டர் அறிவிப்பை காவல் துறை வெளியிட்டுள்ளது. இதில், 4.76 கோடி மதிப்பீட்டில் 10 ஆண்டுகள் பழமையான 68 போக்குவரத்து…

View More நியூஸ் 7 தமிழ் செய்தி எதிரொலி – சென்னை மாநகரில் சிக்னல்களை மாற்ற டெண்டர் அறிவிப்பு

தமிழக காவல் துறையினர் பாரபட்ச போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி

காவல் துறையினர் பா.ஜ.க.வினரின் மனதைக் குளிர வைக்கும் வகையில் செயல்படுவது மிகுந்த கண்டனத்திற்குரியது என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த மாமல்லபுரத்தில் 44வது செஸ் ஒலிம்பியாட் போட்டி இன்று…

View More தமிழக காவல் துறையினர் பாரபட்ச போக்கை கைவிட வேண்டும் – கே.எஸ்.அழகிரி