முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கு – விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!

முகம் சுழிக்கும் வகையில் ஆடை அணிந்து 7 பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கில் அப்பெண்களை விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது

View More முகம் சுழிக்கும் வகையில் பெண்கள் நடனமாடியதாக காவல் அதிகாரி தொடர்ந்த வழக்கு – விடுதலை செய்து நீதிமன்றம் தீர்ப்பு!

மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!

தந்தை ஒருவர் தனது மகளை காண கண்டம் விட்டு கண்டம் பயணம் செய்து சர்ப்ரைஸ் கொடுத்து ஆச்சரியப்படுத்திய நிகழ்வு தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஒரு தந்தைக்கும், மகளுக்குமான உறவு என்பது மிகவும்…

View More மகளை காண கண்டம் விட்டு கண்டம் வந்து சர்ப்ரைஸ் கொடுத்த தந்தை! வைரலாகும் வீடியோ!

சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!

விழுப்புரத்தில் சாலாமேடு குடியிருப்பு பகுதியில் செயல்பட்டு வரும் டாஸ்மாக்கை அகற்ற கோரி அப்பகுதி பெண்கள் ஆட்சியர் அலுவலகத்தில் மனு அளித்தனர். விழுப்புரம் மாவட்டத்தில்  நகர் பகுதியான சாலாமேட்டில் அரசுக்கு சொந்தமான டாஸ்மாக் கடை இயங்கி…

View More சாலாமேடு குடியிருப்பு பகுதி டாஸ்மாக்கை அகற்றகோரி ஆட்சியரிடம் பெண்கள் மனு!

பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

பணியிடங்களில் பெண்களை பாலியல் தொல்லைகளில் இருந்து காப்பாற்றும் சட்டம் 2013ஐ முறையாக அமல்படுத்தப்படவில்லை என உச்சநீதிமன்றம் அதிருப்தி தெரிவித்துள்ளது. பெண்களை பாலியல் தொல்லைகளிலிருந்து பாதுகாக்கும் சட்டம் தொடர்பான வழக்கு, உச்சநீதிமன்ற நீதிபதிகள் ஹீமா கோலி,…

View More பணியிடங்களில் பெண்களுக்கு பாலியல் தொல்லை – உச்சநீதிமன்றம் அதிருப்தி!!

குன்னுார் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்!

குன்னுாரில் உள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் ஏராளமான பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திக்கடன் செலுத்தினர். நீலகிரி மாவட்டம் குன்னுார் ஓட்டுப்பட்டறை பகுதியிலுள்ள காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் கடந்த மாதம் 27-ம் தேதி  கொடியேற்றம் துவங்கியது.…

View More குன்னுார் காஞ்சி காமாட்சியம்மன் கோயிலில் பெண்கள் முளைப்பாரி எடுத்து நேர்த்திகடன்!

சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பிற்காக சென்னை மாநகரில் ரூ.5 கோடியில் செலவில் 3 ஆயிரம் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தமிழ்நாடு சட்டப்பேரவையில், காவல்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்திற்கு இன்று…

View More சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்ட101 புதிய அறிவிப்புகள்..!

சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி

தன் மீது அன்பு செலுத்தும் அனைவரிடத்திலும், பெண்கள் அன்பு செலுத்த வேண்டும் என்ற கட்டாயத்திற்கு தள்ளப்படுவதாகவும், சமகாலத்தில் இருக்கக்கூடிய பெண்கள் தன் உடை மற்றும் உடல் சார்ந்த கருத்துக்களை வெளிப்படையாக கூரும் பொழுது பல்வேறு…

View More சமூகம் மாற்றம் பெற்றால், பெண்களை நாம் நடத்தக் கூடிய விதமும் மாற்றம் பெரும்: எம் பி கனிமொழி

இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள்

இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள் பற்றியும் அவர்களுடைய சாதனைகளையும் பார்ப்போம்.  1. நடாஷா பூனாவாலா – சீரம் இன்ஸ்டியூட் ஆஃப் இந்தியா – செயல் இயக்குநர்:  இந்தியாவில் கொரோனா தடுப்பூசியை…

View More இந்திய மருந்து துறையை ஆளும்  டாப் 10 பெண்கள்

ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?

ஊராட்சி நிர்வாகத்தில் 56% அளவுக்கு மகளிர் இடம் பெற்றுள்ளனர் என ஊரக வளர்ச்சி & ஊராட்சித் துறையின் கொள்கை விளக்கக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 2019, 2021ம் ஆண்டுகளில் நடைபெற்ற ஊரக உள்ளாட்சித் தேர்தல்களில் மகளிருக்கான…

View More ஊராட்சி நிர்வாகத்தில் மகளிரின் பங்கு எவ்வளவு?

வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.

234 தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர் பட்டியல் வெளியாகி உள்ளது. தமிழ்நாட்டின் 234 தொகுதிகளுக்குமான வரைவு வாக்காளர் பட்டியலை அந்தந்த மாவட்ட ஆட்சியர்கள் இன்று வெளியிட்டனர். சென்னை மாவட்டத்திற்குட்பட்ட 16 சட்டமன்ற தொகுதிகளுக்கான வரைவு வாக்காளர்…

View More வாக்காளர் பட்டியல்: ஆண்களை விட பெண்களே அதிகம்.