சிங்கப்பூர், ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் – தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க மத்திய அரசு நோட்டீஸ்!

சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங்கில் MDH,  Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரத்தில்,  அங்குள்ள இந்தியத் தூதரக அதிகாரிகளிடம் விளக்கம் கேட்டு மத்திய வர்த்தக அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. எம்டிஎச் மற்றும் எவரெஸ்ட் ஆகிய இந்திய…

View More சிங்கப்பூர், ஹாங்காங்கில் MDH, Everest மசாலாக்களுக்கு தடை விதிக்கப்பட்ட விவகாரம் – தூதரக அதிகாரிகள் விளக்கம் அளிக்க மத்திய அரசு நோட்டீஸ்!

இந்திய மசாலா பாக்கெட்களுக்கு உலக அளவில் தடை… எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

இந்திய நிறுவனங்களின் மசாலா பாக்கெட்களில் ஆபத்தான நச்சுப் பொருள் சேர்க்கப்படுவதாக கூறி,  சர்வதேச அளவில் தடை விதிக்கும் நடவடிக்கைகள் முடுக்கி விடப்பட்டுள்ளன.  முதல்கட்டமாக ஹாங்காங்,  சிங்கப்பூர் ஆகிய அரசுகள் விற்பனைக்கு தடை விதித்து அதிரடி…

View More இந்திய மசாலா பாக்கெட்களுக்கு உலக அளவில் தடை… எத்திலீன் ஆக்சைடு என்றால் என்ன?

இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள்: விண்வெளியில் இருந்து வெளியிட்ட ஐக்கிய அமீரக விண்வெளி வீரர்!

ஐக்கிய அமீரக விண்வெளி வீரரான சுல்தான் அல் நையாதி விண்வெளியில் இருந்து வெளியிட்ட  இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகின்றன. ஐக்கிய அரபு அமீரகத்தைச் சார்ந்த  விண்வெளி வீரர்களில் ஒருவரான  சுல்தான்…

View More இமயமலையின் பிரம்மிப்பூட்டும் படங்கள்: விண்வெளியில் இருந்து வெளியிட்ட ஐக்கிய அமீரக விண்வெளி வீரர்!

எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

எவரெஸ்ட் சிகரத்தில் ஏறி சாதனை படைத்து திரும்பியுள்ள முத்தமிழ்ச்செல்வி மற்றும் ராஜசேகர் பச்சை ஆகியோருக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேரில் வரவழைத்து வாழ்த்து தெரிவித்துள்ளார். சென்னையை அடுத்த கோவளத்தைச் சேர்ந்த இளைஞர் ராஜசேகர் பச்சை,…

View More எவரெஸ்ட் சிகரம் தொட்டு வந்துள்ள முத்தமிழ்ச்செல்வி & ராஜசேகர் பச்சை இருவருக்கும் அரசு துணை நிற்கும் – உதயநிதி ஸ்டாலின்

எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

எவரெஸ்ட் சிகரத்தின்மீது ஏறிய முதல் தமிழ்ப்பெண் என்ற சாதனையை விருதுநகரைச் சேர்ந்த முத்தமிழ்ச்செல்வி படைத்துள்ளார். விருதுநகர் மாவட்டம் ஜோகில்பட்டி கிராமத்தைச் சேர்ந்த நாராயணன் – மூர்த்தியம்மாள் என்ற தம்பதியின் மகள் முத்தமிழ்ச்செல்வி. இவர் திருமணமாக…

View More எவரெஸ்ட் சிகரத்தின் உச்சம் தொட்ட முதல் தமிழ்ப்பெண் – அமைச்சர் உதயநிதி வாழ்த்து!!

எவரெஸ்ட் சிகரம்: முன்பை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரம் 8,848.86 மீட்டர் என நேபாள அரசு அறிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமான எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு வருகின்றன. சீனா…

View More எவரெஸ்ட் சிகரம்: முன்பை விட 0.86 மீட்டர் உயரம் அதிகரிப்பு!

எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!

எவரெஸ்ட் சிகரத்தின் புதிய உயரம் குறித்து நாளை அறிவிக்கப்படும் என நேபாள அரசு தெரிவித்துள்ளது. உலகின் மிக உயர்ந்த சிகரமாக எவரெஸ்டின் உயரம் குறித்து சீனா மற்றும் நேபாள நாடுகள் மாறுபட்ட கருத்தை வெளியிட்டு…

View More எவரெஸ்ட் சிகரத்தின் உயரத்தில் மாற்றமா? நாளை அறிவிக்கிறது நேபாள அரசு!