வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் விழிப்புணர்வு பேரணி!

வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் நடைபெற்ற விழிப்புணர்வு பேரணியில் 200-க்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டனர். நாடு முழுவதும் அக்டோபர் 2-ம் தேதி முதல் 8 ஆம் தேதி வரை வன உயிரின வார…

View More வன உயிரின வார விழாவை முன்னிட்டு பழனியில் விழிப்புணர்வு பேரணி!

விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!

பழனியில், தனியார் பள்ளி பேருந்து மோதி தொழிலாளி ஒருவர் உயிரிழந்தார்.  அவரது உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்ட உறவினர்களை போலீசார் தடியடி நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. திண்டுக்கல், பழனியருகே உள்ள பாப்பம்பட்டியை சேர்ந்தவர்…

View More விபத்தில் உயிரிழந்தவரின் உடலை வாங்க மறுத்து உறவினர்கள் போராட்டம் – தடியடி நடத்திய போலீசார்!

பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு!! 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் அவதி

பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு காரணமாக மொட்டை அடிக்க முடியாமல் பக்தர்கள் 2 மணி நேரத்திற்கு மேலாக நீண்ட வரிசையில் காத்திருந்தனர். திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன் கோயிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள்…

View More பழனி கோயிலில் இணைய சேவை பாதிப்பு!! 2 மணி நேரத்திற்கு மேலாக பக்தர்கள் அவதி

விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

பழனி அருகே விவசாய நிலங்களுக்குள் புகுந்த காட்டு யானைகளால் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். பழனி அருகே உள்ள கணக்கன்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அமைந்துள்ள கோம்பைபட்டி கிராமம் மற்றும்…

View More விவசாய நிலங்களில் புகுந்து காட்டு யானைகள் அட்டகாசம் – பொதுமக்கள் பீதி!!

பழனியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் திடீர் மூடல் – பொதுமக்கள் அதிர்ச்சி!

பழனியில் 50 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த ஆவின்பால் குளிரூட்டும் நிலையம் திடீரென மூடப்பட்டதால் பொதுமக்கள் அதிர்ச்சி அடைந்தனர். திண்டுக்கல் மாவட்டம், பழனியில் ஆவின் பால் நிறுவனத்தின் பால் குளிரூட்டும் நிலையம் பழனி-கொடைக்கானல் சாலையில் 1976-ம்…

View More பழனியில் ஆவின் பால் குளிரூட்டும் நிலையம் திடீர் மூடல் – பொதுமக்கள் அதிர்ச்சி!

வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்…

View More வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு

பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!

பழனி மலைக்கோயிலில் மாதாந்திர பராமரிப்பு பணிக்காக ரோப்கார் சேவை இன்றும், நாளையும் நிறுத்தப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி முருகன்கோவிலுக்கு நாள்தோறும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய வருகை தருகின்றனர்.…

View More பழனியில் அடுத்த 2 நாள்களுக்கு ரோப் கார் சேவை நிறுத்தம்..!

பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

பழனியில் திருக்கோயிலுக்கு சொந்தமான பலநுாறு ஆண்டுகள்  பழமைவாய்ந்த தெப்பக்குளத்தை மீட்டு சீரமைக்க வேண்டுமென பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழ்க்கடவுள் முருகனின் அறுபடை வீடுகளில் மூன்றாம் படைவீடாக விளங்குவது திரு ஆவினன்குடி என அழைக்கப்படும் பழனி…

View More பழனி கோயிலுக்கு சொந்தமான தெப்பக்குளம் சீரமைக்கப்படுமா?

பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!

பழனி மாரியம்மன் கோயில் மாசி திருவிழாவை முன்னிட்டு நடைபெற்ற தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு தேரை வடம் பிடித்து இழுத்தனர். பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா விமர்சையாக நடைபெற்றது. இதில் பழனி…

View More பழனி மாரியம்மன் கோயிலில் மாசி திருவிழா தேரோட்டம்!

பழனி அரசு மருத்துவமனையில் கட்டப்படும் கட்டடம்; சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் ஆய்வு

பழனி அரசு மருத்துவமனையில் புதிதாக கட்டப்பட்டு வரும் கட்டிடங்கள் குறித்து தமிழக சுகாதாரத்துறை திட்ட இயக்குனர் உமா ஆய்வு மேற்கொண்டார். திண்டுக்கல் மாவட்டம் பழனி அரசு மருத்துவமனையில் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு மாவட்ட…

View More பழனி அரசு மருத்துவமனையில் கட்டப்படும் கட்டடம்; சுகாதாரத்துறை திட்ட இயக்குநர் ஆய்வு