நெல்லை மேலப்பாளையம் அருகில் டாஸ்மாக் கடையை உடைத்து மது பாட்டில்கள் திருடப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. நெல்லை மேலப்பாளையம் குறிச்சி பகுதியில், அரசு மதுபான கடை (டாஸ்மாக்) செயல்பட்டு வருகிறது. நேற்று (அக்.…
View More #Tirunelveli | அரசு டாஸ்மாக் கடையில் கைவரிசை… – ரூ.1 லட்சம் மதிப்பிலான மதுபாட்டில்கள் கொள்ளை!liquor bottles
சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!
ஆரணியை அடுத்த காளசமுத்திரம் பகுதியில் கள்ளத்தனமாக மது பாட்டில்கள் விற்பனை செய்த நபரை கைது செய்த போலீசார், அவரிடமிருந்து 100 மது பாட்டில்களை பறிமுதல் செய்தனர். திருவண்ணாமலை மாவட்டத்தில் தீவிர கள்ளச்சாராய வேட்டையில் மாவட்ட…
View More சட்டவிரோதமாக மதுவிற்பனை செய்தவர் கைது: 100 மதுபாட்டில்கள் பறிமுதல்!தாம்பூல பையில் மதுபாட்டில்கள்!! கொந்தளித்த விருந்தினர்கள்!
புதுச்சேரியில் நடைபெற்ற திருமண வரவேற்பு நிகழ்ச்சி ஒன்றில் தாம்பூல பையில் மதுபாட்டில் வழங்கப்பட்டதற்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. திருமண நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் உற்றார் – உறவினர்களுக்கு திருமணம் முடிந்தவுடன் உணவு அருந்திவிட்டு செல்லும் போது தாம்பூலம்…
View More தாம்பூல பையில் மதுபாட்டில்கள்!! கொந்தளித்த விருந்தினர்கள்!வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு
பழனி அருகே பெண் ஒருவர் தனது வீட்டில் வைத்து மது விற்பனை செய்யும் காட்சிகள் இணையத்தில் வைரலாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி அருகே உள்ளது கீரனூர் பேரூராட்சி. இந்த பேரூராட்சியில் 15வார்டுகள்…
View More வீட்டிலேயே மது விற்பனை செய்த பெண் – வைரல் வீடியோவால் பழனியில் பரபரப்பு