வேலூரில் இன்டாஸ்கிராம் தோழிக்கு பரிசளிக்க இளைஞர் ஒருவர் பக்கத்து வீட்டில் நகை திருடிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. வேலூரை அடுத்த சித்தேரி பகுதியைச் சேர்ந்தவர் நரேஷ்குமார் (34). திருமணத்திற்கு தாம்பூல பை தயாரிக்கும்…
View More இன்ஸ்டாகிராம் தோழிக்கு பரிசளிக்க பக்கத்து வீட்டில் திருடிய இளைஞர்!vellore
ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்
அதிக வட்டி தருவதாக கூறி 56கோடியே 82லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி…
View More ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம்; மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்
கள ஆய்வில் முதலமைச்சர் என்ற திட்டத்தின் கீழ் அதிகாலையிலேயே ஆய்வுக்கு சென்ற முதலமைச்சர் வேலூரில் உள்ள தொடக்கப்பள்ளி ஒன்றில் மாணவர்களுக்கு உணவு பரிமாறினார். கள ஆய்வில் முதலமைச்சர் என்ற புதிய திட்டத்தை தொடங்கி வைப்பதற்காக…
View More ‘கள ஆய்வில் முதலமைச்சர்’ திட்டம் தொடக்கம்; மாணவர்களுக்கு உணவு பரிமாறிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்“கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்பு
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் “கள ஆய்வில் முதலமைச்சர்” என்ற புதிய திட்டத்தைத் தொடங்கி வைத்து பிப்ரவரி 1& 2ம் தேதிகளில் சுற்றுப் பயணம் மேற்கொள்ள உள்ளார். “மக்களுக்காகத்தான் அரசு! மக்களை மையப்படுத்தி இயங்குவதுதான்…
View More “கள ஆய்வில் முதலமைச்சர்” திட்டம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கிவைப்புஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…
View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!வரும் தேர்தலில் பாஜகவை சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் துரைமுருகன்
தமிழகத்தில் பாஜக பண பலம், அதிகார பலத்தால் வளர்ச்சியடைந்து வருகிறது. வரும் தேர்தலில் நாம் அவர்களிடம் சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும் தமிழக நீர்வளத்துறை அமைச்சர் துரைமுருகன் பேசியுள்ளார். வேலூர் மாவட்டம், லத்தேரியில் திமுகவின் பொது…
View More வரும் தேர்தலில் பாஜகவை சவாலுடன் எதிர்கொள்ள வேண்டும் -அமைச்சர் துரைமுருகன்மருத்துவ கல்லூரியில் ராகிங் – 7 மாணவர்கள் சஸ்பெண்ட்
வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில், புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை ட்ரவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வரச் செய்து, ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் அமைந்துள்ள கிருத்துவ மருத்துவக் கல்லூரியில்…
View More மருத்துவ கல்லூரியில் ராகிங் – 7 மாணவர்கள் சஸ்பெண்ட்வேலூரில் இருந்து விமானம் பறப்பது எப்போது? ஏக்கத்துடன் வானத்தை பார்க்கும் வேலூர் மக்கள்!
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வேலூர் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்துல்லாபுரம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மற்றும் வேலூர் கோட்டைக்கு ஏராளமான ஆங்கிலேயர்கள் வந்து செல்வதற்காக அவர்களுக்கு சாலை மார்க்கத்தை…
View More வேலூரில் இருந்து விமானம் பறப்பது எப்போது? ஏக்கத்துடன் வானத்தை பார்க்கும் வேலூர் மக்கள்!முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்…
View More முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்வேலூர் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்-விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூரை சேர்ந்த மார்க் (MARC) என்கிற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர்…
View More வேலூர் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்-விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு