கும்பகோணம் அருகே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து மறியல்!

கும்பகோணம் அருகே, செம்மங்குடி கிராமத்தில் நெல் கொள்முதல் நிலையத்தை தடுத்து நிறுத்தும், திருவிடைமருதூர் ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். கும்பகோணம் அருகே, செம்மங்குடி ஊராட்சியில் மகாத்மா காந்தி…

View More கும்பகோணம் அருகே ஊராட்சி ஒன்றிய அதிகாரிகளை கண்டித்து மறியல்!

ஊருணியில் பன்றிக்கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி சாலை மறியல்!

புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் அருகே ஊருணியில் பன்றிக்கழிவுகள் கலப்பதை தடுத்து நிறுத்த கோரி சாலை மறியல் போராட்டம்  நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் , இலுப்பூர் அருகே உள்ள கதவம்பட்டி, நெய்வாய்ப்பட்டி மற்றும் சொரியம்பட்டி…

View More ஊருணியில் பன்றிக்கழிவுகள் கலப்பதை தடுக்கக் கோரி சாலை மறியல்!

விற்பனை கூடத்தில் திருடுபோகும் மணிலா பயிர்கள்; சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

குறிஞ்சிப்பாடி அருகே ஒழுங்குமுறை விற்பனை கூடத்தில் விவசாயிகளின் மணிலா பயிர் திருட்டு போவதாகவும்  உள்ளூர் வியாபாரிகள் மட்டும் அனுமதிப்பதகவும் கூறி விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கடலூர் மாவட்டம் குறிஞ்சிப்பாடியில் இயங்கி வரும் ஒழுங்குமுறை…

View More விற்பனை கூடத்தில் திருடுபோகும் மணிலா பயிர்கள்; சாலை மறியலில் ஈடுபட்ட விவசாயிகள்

ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!

காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…

View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!