வேலூர் சிஎம்சி மருத்துவக் கல்லூரியில், புதிதாக சேர்ந்த மாணவர்களை அரை ட்ரவுசருடன் விடுதி வளாகத்தை சுற்றி வரச் செய்து, ராகிங்கில் ஈடுபட்ட 7 மாணவர்கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். வேலூரில் அமைந்துள்ள கிருத்துவ மருத்துவக் கல்லூரியில்…
View More மருத்துவ கல்லூரியில் ராகிங் – 7 மாணவர்கள் சஸ்பெண்ட்vellore
வேலூரில் இருந்து விமானம் பறப்பது எப்போது? ஏக்கத்துடன் வானத்தை பார்க்கும் வேலூர் மக்கள்!
இந்தியா சுதந்திரம் அடைவதற்கு முன்பு வேலூர் ஆங்கிலேயரின் கட்டுப்பாட்டில் இருந்தது. அப்துல்லாபுரம் ஜோலார்பேட்டை அருகில் உள்ள சுற்றுலாத் தலமான ஏலகிரி மற்றும் வேலூர் கோட்டைக்கு ஏராளமான ஆங்கிலேயர்கள் வந்து செல்வதற்காக அவர்களுக்கு சாலை மார்க்கத்தை…
View More வேலூரில் இருந்து விமானம் பறப்பது எப்போது? ஏக்கத்துடன் வானத்தை பார்க்கும் வேலூர் மக்கள்!முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்
வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்…
View More முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்வேலூர் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்-விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவு
வேலூரை சேர்ந்த மார்க் (MARC) என்கிற பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்திற்கு எதிரான புகாரில் வழக்குப்பதிவு செய்து விசாரிக்க தமிழக காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையை சேர்ந்த கார்த்திக் என்பவர்…
View More வேலூர் பங்குச் சந்தை முதலீட்டு நிறுவனத்துக்கு எதிராக மோசடி புகார்-விசாரிக்க உயர்நீதிமன்றம் உத்தரவுமுதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஆட்டோ டிரைவர்!
முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய எம்.ஜி.ஆர் ரசிகரான ஆட்டோ ஓட்டுனர் வேலூர் பன்னீர்செல்வத்திற்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போனில் தொடர்பு கொண்டு தனது நன்றியை தெரிவித்துள்ளார். கடந்த வாரம் வேலூரில் பல்வேறு நலத் திட்ட உதவிகள் வழங்கும்…
View More முதலமைச்சருக்கு கடிதம் எழுதிய ஆட்டோ டிரைவர்!தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் – ஆளுநர் ஆர்.என்.ரவி
தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பமாகும் என்று தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி பேசியுள்ளார். வேலூரில் ஆங்கிலேயர் ஆட்சிக்கு எதிராக 1806ஆம் ஆண்டு போராடி உயிர்நீத்த சிப்பாய்களுக்கு வீரவணக்கம் செலுத்தி மலர்…
View More தமிழ் மக்கள்போல தமிழில் பேச வேண்டும் என்பது எனது விருப்பம் – ஆளுநர் ஆர்.என்.ரவிகல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைது
கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞரை பிடித்து பொதுமக்கள் காவல் நிலையத்தில் ஒப்படைத்தனர். வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த குப்பத்தாமோட்டூர் பகுதியை சேர்ந்தவர் சதீஷ். இவர் காட்பாடியில் உள்ள தனியார் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு…
View More கல்லூரி மாணவியை சரமாரியாக குத்திய இளைஞர் கைதுஜீப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை: வேலூரில் ஸ்மார்ட்சிட்டி அட்ராசிட்டி!
வேலூர் மாநகராட்சியில் ஜீப்பை அப்புறப்படுத்தாமலேயே தார் சாலை போடப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வேலூர் மாநகராட்சியின் பேரி காளியம்மன் கோயில் தெருவில் கடந்த சில நாட்களுக்கு முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த டூவீலரை அப்புறப்படுத்தாமலேயே சிமெண்ட்…
View More ஜீப்பை அகற்றாமல் போடப்பட்ட சாலை: வேலூரில் ஸ்மார்ட்சிட்டி அட்ராசிட்டி!வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை!
வேலூர் மாநகராட்சி சீர்மிகு நகராக (ஸ்மார்ட் சிட்டி) தேர்வு செய்யப்பட்டு பல்வேறு பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் வேலூர் மெயின் பஜார் காளிகாம்பாள் கோவில் தெருவில் இருசக்கர வாகனத்தையும் சேர்த்து சிமெண்ட் சாலை…
View More வேலூரில் இருசக்கர வாகனத்தோடு சேர்த்து போடப்பட்ட சிமெண்ட் சாலை!ஆம்பூர் பிரியாணி திருவிழாவிற்கு தடை
ஆம்பூரில் நடைபெற இருந்த பிரியாணி திருவிழாவிற்கு எதிராக சர்ச்சை ஏற்பட்டுள்ள நிலையில் இதற்கு மாவட்ட நிர்வாகம் தடைவிதித்துள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் பகுதியில் உள்ள பிரியாணி மிகவும் பிரபலமானது. ஆம்பூர் பிரியாணிக்கு புவிசார் குறியீடு…
View More ஆம்பூர் பிரியாணி திருவிழாவிற்கு தடை