குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!

குடிபோதையில் கொடிய விஷமுள்ள கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் பாம்பு கடித்து உயிரிழந்தார். வேலூர் மாவட்டம் காமாட்சி அம்மன் பேட்டை பகுதியை சேர்ந்தவர் தேவராஜ்(48). இவர் குடியாத்தம் நேதாஜி சவுக் பகுதியில்…

View More குடிபோதையில் கண்ணாடி விரியன் பாம்பை பிடித்து சாகசம் செய்தவர் உயிரிழப்பு!

ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

வேலூர் நெடுஞ்சாலையில் ஓட்டுநாின் கட்டுப்பாட்டை இழந்த கார் நீரோடைக்குள் விழுந்து விபத்துக்குள்ளானதில், காரில் பயணம் செய்த 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் பலத்த காயமடைந்தனர். வேலூர் மாவட்டம் லத்தேரி பகுதியை சோ்ந்த  சுப்பிரமணியன்…

View More ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து நீரோடைக்குள் விழுந்த கார்; 5 சிறுவர்கள் உட்பட 10 பேர் படுகாயம்!

செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே செல்போன் டவர் அமைப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து, நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் உட்பட 500 க்கும் மேற்பட்டோர் போராட்டத்தில் ஈடுபட்டனர். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தை அடுத்த புவனேஸ்வரிபேட்டை  வேதாந்த் நகர்…

View More செல்போன் டவர் அமைக்க எதிர்ப்பு: 500-க்கும் மேற்பட்டோர் போராட்டம்!!

ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்

அதிக வட்டி தருவதாக கூறி 56கோடியே 82லட்சம் ரூபாய் மோசடி செய்த ஐ.எஃப்.எஸ். நிர்வாக இயக்குனர் உள்ளிட்ட 10 பேருக்கு எதிராக பிடிவாரன்ட் பிறப்பித்து சிறப்பு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. அதிக வட்டி தருவதாக கூறி…

View More ரூ56கோடியே 82லட்சம் மோசடி -ஐஎஃப்எஸ் நிர்வாக இயக்குனர் உட்பட 10 பேருக்கு பிடிவாரன்ட்

சம்பளம் தராமல் வட மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

வட மாநில தொழிலாளர்களுக்கு இரண்டு மாதமாக சம்பளம் தராமல் தொழிற்சாலைக்குள் பூட்டி வைத்துள்ளதாக காவல் துறையில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணம் நெமிலி அடுத்த பானாவரம் அருகே மேல்வீராணம் பகுதியில் இயங்கி வரும்…

View More சம்பளம் தராமல் வட மாநிலத் தொழிலாளர்களை அடைத்து வைத்ததாக காவல் நிலையத்தில் புகார்

அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு

அரசு மருத்துவமனையில் உள்நோயாளியாக சேர்ப்பதற்கு ஊழியர்கள் பணம் கேட்பதாக ஆட்சியரிடம் நேரடியாகப் புகார் அளித்த நோயாளியால், மருத்துவமனை ஊழியர்கள் பதறியுள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தம், அரசு மருத்துவமனை சமீபத்தில் மாவட்ட தலைமை மருத்துவமனையாக அறிவிக்கப்பட்டது…

View More அரசு மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் திடீர் ஆய்வு