தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு

வேலூர் அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில், விபத்தில் சிக்கிய லாரி ஓட்டுநரின் தலைக்குள் பாய்ந்த இரும்பு நட்டை அகற்றாமலேயே, மருத்துவர்கள் அப்படியே தையல் போட்ட சம்பவம், பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி அடுத்த…

View More தலைக்குள் இரும்பு நட்டு… சிகிச்சைக்கு வந்தவருக்கு காத்திருந்த அதிர்ச்சி!! வேலூரில் பரபரப்பு

வேலூரில் கோடை வெயிலுக்கு பூ வியாபாரி உயிரிழப்பு…!

வேலூரில் கோடை வெப்பத்தை தாங்க முடியாமல் பூ வியாபாரி ஒருவர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தமிழ்நாட்டில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் கடந்த 4ம் தேதி தொடங்கியது. ஆரம்பத்தில்…

View More வேலூரில் கோடை வெயிலுக்கு பூ வியாபாரி உயிரிழப்பு…!

கோயில் திருவிழாவில் அருள் வந்து ஆடிய பெண் காவலர் – இணையத்தில் வைரல்!

வேலூர் மாவட்டம் குடியாத்தம் கெங்கையம்மன் கோயில் திருவிழாவில் பாதுகாப்பிற்கு சென்ற பெண் காவலர் அருள் வந்து ஆடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. குடியாத்தம் பகுதியில் பிரசித்தி பெற்ற கெங்கையம்மன் கோயிலின் சிரசு திருவிழா…

View More கோயில் திருவிழாவில் அருள் வந்து ஆடிய பெண் காவலர் – இணையத்தில் வைரல்!

வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

வேலூரில் சுமார் ஒன்றரை மணி நேரத்திற்கு மேலாக இடி மின்னலுடன் பெய்த கனமழையால் மக்கள் அவதிக்குள்ளாகினர். தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் இடி மின்னலுடன் கூடிய கனமழை மழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு…

View More வேலூரில் கொட்டித் தீர்த்த கனமழை – தண்ணீர் தேங்கியதால் பொதுமக்கள் அவதி

நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்!-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

வேலூர் மாவட்டம் நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டத்தில் ஏராளமான பக்தர்கள் அரோகரா கோஷத்துடன் தேரை வடம் பிடித்து இழுத்தனர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோவில் தேரோட்டம் நடைபெற்றது. குடியாத்தம் நெல்லூர்பேட்டை…

View More நெல்லூர்பேட்டை கருப்புலீஸ்வரர் கோயில் தேரோட்டம்!-ஆயிரக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று தரிசனம்!

இளைஞரின் காதில் உயிருடன் இருந்த தேனீயை அகற்றிய மருத்துவர்கள்!

வேலூர் மாவட்டம் குடியாத்ததில் காதில் உயிருடன் இருந்த தேனீயால் வலியில் துடித்த  இளைஞருக்கு எவ்வித பாதிப்புகளுமின்றி அதனை மருத்துவர்கள் அகற்றினர். வேலூர் மாவட்டம் குடியாத்தம் அருகே தட்டம்பாறை கிராமத்தை சேர்ந்தவர்கள் ராகேஷ்(20), மோகன்பாபு(19), சசிகுமார்(15)…

View More இளைஞரின் காதில் உயிருடன் இருந்த தேனீயை அகற்றிய மருத்துவர்கள்!

கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்

வேலூர் மாவட்டத்தில் சட்டவிரோதமாக ஐம்பொன் சிலைகளை கடத்தி செல்ல முயன்ற திருடர்களை போலீசார் பல கிலோ மீட்டர் தூரம் விரட்டி சென்று பிடித்தனர். வேலூர் மலைகோடி பகுதியில் அரியூர் காவல் நிலைய ஆய்வாளர் ரேகா…

View More கட்டைப்பையில் மறைத்து கடத்தப்பட்ட ஐம்பொன் சிலை; தப்பிச் செல்ல முயன்றவர்களை விரட்டி பிடித்த போலீஸ்

ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

காரத்தன்மைக்கு மிகவும் சிறப்புப்பெற்ற ராமநாதபுரம் குண்டு மிளகாய் மற்றும் வேலூர் மாவட்டத்தில் அதிகளவில் சாகுபடி செய்யும் முள்ளு கத்திரிக்காய் ஆகியவற்றிற்கு மத்திய அரசு புவிசார் குறியீடு வழங்கியுள்ளதால் சாகுபடி அதிகரிக்கும் என்று விவசாயிகள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.…

View More ராமநாதபுரம் குண்டு மிளகாய், வேலூர் முள்ளு கத்தரிக்காய்க்கு புவிசார் குறியீடு

வேலூரில் நியூஸ் 7 தமிழ் இணைந்து நடத்திய ஐஏஎஸ் பயிற்சி கருத்தரங்கு

வேலூரில் நியூஸ் 7 தமிழ் மற்றும் வெராண்டா IAS அகாடமியின் சார்பில் பொது அறிவு, ஐஏஎஸ் பயிற்சி மற்றும் நுழைவு தேர்வு பயிற்சி கருத்தரங்கு நடைபெற்றது. வேலூர் மாவட்டம்  காட்பாடியில் உள்ள கிங்ஸ்டன் பொறியியல்…

View More வேலூரில் நியூஸ் 7 தமிழ் இணைந்து நடத்திய ஐஏஎஸ் பயிற்சி கருத்தரங்கு

ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!

ஏடிஎம் கொள்ளை சம்பவத்திற்கு பின் சோதனை சாவடிகளில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டு, நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய கேமராக்கள் பொருத்தப்பட்டு வருவதாக வேலூர் சரக டிஐஜி முத்துச்சாமி தெரிவித்துள்ளார். வேலூர் மாவட்டம் குடியாத்தத்தில் காவல்துறை கண்காணிப்பாளர் அலுவலகத்தில்…

View More ஏடிஎம் கொள்ளை எதிரொலி: சோதனை சாவடிகளில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்!