வேலூர் மாவட்டம் காட்பாடி அருகே முடிதிருத்தம் செய்து கொண்டு காசு கொடுக்காததால் கழுத்தை அறுத்து கொலை செய்த நபரை போலீசார் கைது செய்தனர். காட்பாடி அடுத்த அக்ஸிலியம் கல்லூரி ரவுண்டானா அருகே உள்ள தனியார்…
View More முடிவெட்டிவிட்டு காசு கொடுக்காத நபர்; கழுத்தை அறுத்துக் கொன்ற சலூன் கடை உரிமையாளர்saloon shop
நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!
திருவாரூரில் மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வலியுறுத்தி சலூன்கடைகளை அடைத்து உரிமையாளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். திருவாரூர் மாவட்டத்தில், மருத்துவர் சமுதாயத்திற்கு ஐந்து சதவீதம் உள் ஒதுக்கீடு வழங்க வேண்டும் என்பது…
View More நாவிதர் சமுதாயத்திற்கு 5% உள் ஒதுக்கீடு வழங்கக்கோரி போராட்டம்!