பொன்னமராவதியில் அரசு மதுபான கடையை உடனடியாக அகற்ற கோரி நூற்றுக்கும் மேற்பட்ட பொதுமக்கள் அரசு பேருந்தை சிறைபிடித்து சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புதுக்கோட்டை மாவட்டம், பொன்னமராவதியில் இருந்து உலகம்பட்டி வழியாக திருச்சி, மதுரை…
View More அரசு மதுபான கடையை அகற்ற கோரி அரசு பேருந்தை சிறை பிடித்த பொது மக்கள்!சாலை மறியல்
சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!
கடலூர் மாவட்டம் சாத்தமங்கலத்தில் கடந்த 10 நாட்களாக குடிநீர் வரவில்லை என கிராம மக்கள் சிதம்பரம் – சேத்தியாதோப்பு சாலையில் மறியல் ஈடுபட்டனர். கடலுார் மாவட்டம், கீரப்பாளையம் அருகே உள்ள சாத்தமங்கலம் கிராமத்தில் கடந்த…
View More சாத்தமங்கலத்தில் குடிநீர் கேட்டு பெண்கள் சாலைமறியல்!வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!
திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார்.…
View More வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!குடிநீர் திட்டப்பணி நிகழ்ச்சியில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாதால் பாஜகவினர் போராட்டம்!
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையத்தில், மத்திய அரசு திட்டத்தின் கீழ் 17 கோடி ரூபாய் மதிப்புள்ள குடிநீர் திட்ட பணிக்கான நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் பிரதமர் புகைப்படம் இடம் பெறாததைக் கண்டித்து, பாஜக-வினர் நகராட்சி அலுவலகம்…
View More குடிநீர் திட்டப்பணி நிகழ்ச்சியில் பிரதமர் புகைப்படம் இடம்பெறாதால் பாஜகவினர் போராட்டம்!அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!
மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் அரசு மருத்துவமனை கட்டுவதற்கு இடையூறாக இருக்கும் நிலத்தை மீட்க வலியுறுத்தி கிராம மக்கள் சாலை மறியல் போராட்டம் நடத்தினர். திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே பரவாக்கோட்டை கிராமத்தில் கடந்த…
View More அரசு மருத்துவமனைக்கான நிலத்தை மீட்க கோரி சாலை மறியல்!ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!
காவல்துறையினரை ஒருமையில் பேசியதாக விடுதலை சிறுத்தை கட்சியின் மாவட்ட செயலாளர் பாஸ்கரன் கைது செய்யப்பட்டதையடுத்து, ஆரணி நகர காவல் நிலையத்தை முற்றுகையிட்டு அக்கட்சியினர் நூற்றுக்கும் மேற்பட்டோர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை மாவட்டம்…
View More ஆரணி முழுவதும் 500 க்கும் மேற்பட்ட போலீசார் குவிப்பு!கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!
கள்ளக்குறிச்சி அருகே கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். கள்ளக்குறிச்சி அருகேயுள்ள கோமுகி அணையில் இருந்து வெளியேற்றப்பட்ட நீர், நீலமங்கலம் வாய்க்கால் வழியாக நிறைமதி பெரிய ஏரியை…
View More கோமுகி அணை வாய்க்காலை சீரமைக்க கோரி கிராம மக்கள் சாலை மறியல்!