2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி?

திருச்சியில் போட்டியிடுவது குறித்து கூட்டணி தலைமை முடிவெடுக்கும் என மதிமுக முதன்மை செயலாளர் துரை வைகோ தெரிவித்தார். மதிமுக சார்பில் தேர்தல் நிதியளிப்பு கூட்டம் திருச்சியில் இன்று (பிப். 12) நடைபெற்றது. அதற்கு திருச்சி, …

View More 2024-ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலில் திருச்சியில் துரை வைகோ போட்டி?

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – திமுக – மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!

நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு குறித்து திமுக-வுடன், மதிமுக இன்று முதல் கட்ட ஆலோசனை நடத்த உள்ளது. நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தயாராகி வருகின்றனர். மேலும் தேர்தல் பணிகளையும் தொடங்கி…

View More நாடாளுமன்றத் தேர்தலுக்கான தொகுதி பங்கீடு – திமுக – மதிமுக இன்று பேச்சுவார்த்தை.!

2024 மக்களவைத் தேர்தல் – தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு!

2024 மக்களவைத் தேர்தலை எதிர்கொள்ளும் வகையில் தொகுதி உடன்பாடு குறித்துப் பேச்சுவார்த்தை நடத்தவும், தேர்தல் அறிக்கை தயாரிக்கவும் குழு அமைத்துள்ளது மதிமுக. மத்தியில் அடுத்து ஆட்சியைப் பிடிக்கப்போவது யார் என்பதை நிர்ணயிக்கும் நாடாளுமன்றத் தேர்தலுக்கான…

View More 2024 மக்களவைத் தேர்தல் – தொகுதி உடன்பாடு பேச்சுவார்த்தை நடத்த மதிமுக குழு அமைப்பு!

புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

புத்தாண்டு பிறப்பதை முன்னிட்டு பல்வேறு அரசியல் தலைவர்களும் மக்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர். அது குறித்து காணலாம்… அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி “மலருகின்ற புத்தாண்டில், மக்களுடைய துன்பங்கள் விலகி இன்பங்கள் பெருகவும், அனைவரது வாழ்விலும்…

View More புத்தாண்டு 2024 – அரசியல் தலைவர்கள் வாழ்த்து!

மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் ரூ.10.20 லட்சம்!

வெள்ள நிவாரண நிதியாக மதிமுக சார்பில் முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு ரூ.10 லட்சத்து 20 ஆயிரம் அளிக்கப்பட்டுள்ளது. அண்மையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை உள்ளிட்ட 4 மாவட்டங்களில் கனமழை பெய்தது. இதனால்…

View More மிக்ஜாம் புயல் பாதிப்பு – முதலமைச்சரின் பொது நிவாரண நிதிக்கு மதிமுக சார்பில் ரூ.10.20 லட்சம்!

இலங்கை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை ஒளிபரப்ப தடை- மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!

இலங்கை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் உரை ஒளிபரப்ப தடை விதிக்கப்பட்டதற்கு  மத்திய அரசே காரணம் என குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன. ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்தில் இலங்கை முழுவதும் அவர்களது கட்டுப்பாட்டில் நிலங்களில் தேயிலை,  காபி,  ரப்பர்…

View More இலங்கை விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரையை ஒளிபரப்ப தடை- மத்திய அரசு மீது குற்றச்சாட்டு!

வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்

ஆளுநர் ஆர்.என்.ரவி ஆரிய-திராவிடம் பற்றி உளறி வரலாற்றை அழிக்கத் துடிக்கப்பதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ சாடியுள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியதாவது :  “திருச்சியில் உள்ள தனியார் ஐஏஎஸ் பயிற்சி மையத்தின் சார்பில்,…

View More வரலாற்றை அழிக்கத் துடிக்கிறார் ஆளுநர் ஆர்.என்.ரவி..! – வைகோ சாடல்

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் அரசு மரியாதயுடன் 21 குண்டுகள் முழங்க சி நல்லடக்கம் செய்யப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மேல்மருவத்தூரில், கோபால் – மீனாம்பிகை என்ற விவசாயத் தம்பதிக்கு 1941-ம் ஆண்டு மார்ச் மாதம்…

View More மறைந்த பங்காரு அடிகளாரின் உடல் 21 குண்டுகள் முழங்க அரசு மரியாதயுடன் நல்லடக்கம்!

பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார் மறைவுக்கு தமிழகம் மட்டுமல்லாது தேசிய தலைவர்கள் வரை இரங்கல் தெரிவித்து வருகின்றனர். மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீட நிறுவனர் பங்காரு அடிகளார்  82 வயது…

View More பங்காரு அடிகளார் மறைவுக்கு பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் இரங்கல் தெரிவித்துள்ளனர்!

எம்எல்ஏ பதவி ராஜினாமா? – மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் விளக்கம்!

மதுரை தெற்கு தொகுதி மதிமுக எம்எல்ஏ பூமிநாதன் பதவியை ராஜினாமா செய்ய ப் போவதில்லை என்று தெரிவித்துள்ளார். மதுரை மாநகராட்சி 19 ஆவது மாமன்ற கூட்டம் மேயர் மேயர் இந்திராணி தலைமையில் இன்று நடைபெற்றது.…

View More எம்எல்ஏ பதவி ராஜினாமா? – மதுரை தெற்கு தொகுதி எம்எல்ஏ பூமிநாதன் விளக்கம்!