மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர் வைகோ ஈஸ்டர் தின வாழ்த்துகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக வைகோ வெளியிட்ட அறிக்கை, ”மனித குல வரலாற்றில் விவரிக்க இயலாத துன்பமும், துயரமும் ஒரு புனித வெள்ளிக்கிழமை அன்று…
View More மீட்பரின் போதனைகள் மனித குலத்திற்கு வழிக்காட்டின: வைகோ ஈஸ்டர் தின வாழ்த்துVaiko
குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோ
இந்தியாவில் சிறுபான்மையின மக்களுக்கு பாதுகாப்பு இல்லாத நிலையை மத்திய அரசு உருவாகியுள்ளதாக. குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே மாநிலம் தமிழ்நாடு என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் தேர்தல்…
View More குடியுரிமை சட்டத்தை எதிர்க்காத ஒரே அரசு தமிழக அரசுதான்: வைகோஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!
தேர்தலில் வெற்றி பெற்று மு.க. ஸ்டாலின் முதலமைச்சராவார் என மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். சென்னை கொளத்தூர் தொகுதியில் போட்டியிடும் திமுக தலைவர் ஸ்டாலினை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பரப்புரை நடைப்பெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில்…
View More ஸ்டாலின் சென்னை மாநகர மேயராக இருந்தபோது தான் 9 மேம்பாலங்கள் கட்டப்பட்டது : பரப்புரையில் வைகோ!”எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும்”- வைகோ!
எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும் என மதிமுக நிர்வாகிகளுக்கு அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ வேண்டுகோள் விடுத்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள மதிமுக தலைமை அலுவலகத்தில் மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழகத்தின்…
View More ”எம்.எல்.ஏ., எம்.பி பதவி ஆசையை துறந்து விட வேண்டும்”- வைகோ!பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!
திமுகவின் அழுத்தம் காரணமாகவே, பொள்ளாச்சி பாலியல் வழக்கில், அதிமுக நிர்வாகிகள் கைது செய்யப்பட்டதாக, மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கருத்து தெரிவித்துள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள தாயகத்தில், மதிமுகவின் தேர்தல் அறிக்கை தயாரிப்பு குழு கூட்டம்…
View More பொள்ளாச்சி பாலியல் வழக்கு: திமுகவின் அழுத்தம் காரணமாகவே கைது நடவடிக்கை- வைகோ!வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ
வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும் என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ அறிவித்துள்ளார். புத்தாண்டையொட்டி சென்னையில் செய்தியாளர்களைச் சந்தித்த வைகோ, சட்டமன்ற தேர்தலுக்கு மதிமுக ஆயத்தாமாகி வருவதாகவும், வாக்குச்சாவடி…
View More வரும் சட்டமன்ற தேர்தலில் மதிமுக தனிச் சின்னத்தில் தான் போட்டியிடும்! – வைகோ