“தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை” – துரை வைகோ பேட்டி!

தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை என துரை வைகோ பேட்டியளித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டில் 3வது அணிக்கு இடமில்லை” – துரை வைகோ பேட்டி!

கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா அறிக்கை!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக நேற்று துரை வைகோ எம்பி அறிக்கை வெளியிட்டிருந்த நிலையில், இன்று ராஜினாமா முடிவை  திரும்பப் பெறுவதாக அறிவித்தார். சென்னையில் நடைபெற்ற மதிமுக நிர்வாகக் குழுக் கூட்டத்தை…

View More கட்சிக்கு உறுதுணையாக இருப்பேன்: மல்லை சத்யா அறிக்கை!

“துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” – மல்லை சத்யா!

“நிர்வாகிகள் மூலம் வாக்கெடுப்பு நடத்தி என்னை கட்சியை விட்டு விலக்கி விடுங்கள். பதவியில் இருந்து நான் ராஜினாமா செய்கிறேன்” என மதிமுக துணைப் பொதுச்செயலாளர் மல்லை சத்யா தெரிவித்துள்ளார்.

View More “துணைப் பொதுச்செயலாளர் பதவியை ராஜினாமா செய்ய தயார்” – மல்லை சத்யா!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்!

மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து விலகுவதாக துரை வைகோ அறிவித்துள்ளார். 

View More மதிமுக முதன்மைச் செயலாளர் பொறுப்பில் இருந்து துரை வைகோ விலகல்!

“இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்” – துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்!

இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும் என துரை வைகோ எம்.பி. வலியுறுத்தியுள்ளார்.

View More “இஸ்லாமியர்களின் ஹஜ் பயணத்திற்கு மத்திய அரசு துணை நிற்க வேண்டும்” – துரை வைகோ எம்.பி. வலியுறுத்தல்!

5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

நாட்டின் 5 முக்கிய பிரச்னைகள் குறித்து கவனப்படுத்த விரும்புகிறேன் என நாடாளுமன்ற மக்களவையில் துரை வைகோ எம்.பி தெரிவித்தார்.  இந்திய நாடாளுமன்றத்தின் 18 ஆவது மக்களவைத் தேர்தல் சமீபத்தில் நடைபெற்று முடிந்தது. தேர்தலுக்குப் பிறகு…

View More 5 முக்கிய பிரச்னைகளை மக்களவை கன்னிப்பேச்சில் குறிப்பிட்ட துரை வைகோ!

“பிரதமர் மோடி திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார்” – வைகோ பரப்புரை!

பிரதமர் மோடி தமிழ் மீது பாசம் உள்ளவர் போல திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் எழுதி வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார் என திருப்பூரில் நடைபெற்ற பரப்பரை கூட்டத்தில் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். திருப்பூர் நாடாளுமன்ற…

View More “பிரதமர் மோடி திருக்குறளையும், புறநானூறையும் இந்தியில் வாசித்து ஏமாற்றப் பார்க்கிறார்” – வைகோ பரப்புரை!

“24 உரிமை முழக்கம்” என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

மக்களவைத் தேர்தலுக்கான மதிமுக தேர்தல் அறிக்கையை அக் கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ இன்று வெளியிட்டார். கச்சத்தீவை மீட்க நடவடிக்கை, பெட்ரோல், டீசல் விலை குறைப்பு உள்ளிட்ட 74 வாக்குறுதிகள் அதில் இடம்பெற்றுள்ளன. நாடு முழுவதும்…

View More “24 உரிமை முழக்கம்” என்ற பெயரில் மதிமுக தேர்தல் அறிக்கை வெளியீடு!

“திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும் என மக்கள் நீதி மையத்தின் தலைவர் கமல்ஹாசன் திருச்சியில் தேர்தல் பரப்புரையின் போது தெரிவித்தார். திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் திருச்சி மக்களவைத் தொகுதியில் மதிமுக வேட்பாளர்…

View More “திமுகவை பின்பற்றினால் இந்தியாவே பாராட்டப்படும்” – மநீம தலைவர் கமல்ஹாசன் பரப்புரை!

“கார்ப்பரேட்டுகளின் அரசாக பாஜக செயல்படுகிறது” – துரை வைகோ குற்றச்சாட்டு!

“கார்ப்பரேட் நிறுவனங்கள் வாங்கிய கடனை மத்திய பாஜக அரசு ரத்து செய்கிறது.  ஆனால் விவசாயிகள் வாங்கிய கடனை ரத்து செய்ய மறுக்கிறது” என துரை வைகோ குற்றம் சாட்டியுள்ளார். திமுக தலைமையிலான இந்திய கூட்டணி…

View More “கார்ப்பரேட்டுகளின் அரசாக பாஜக செயல்படுகிறது” – துரை வைகோ குற்றச்சாட்டு!