பிரதமர் மோடிக்கு எதிராக நாடு முழுவதும் எதிர்ப்பலை உருவாகியுள்ளதாக மதிமுக பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். தமிழ்நாடு ஆளுநர் பதவியில் இருந்து ஆர்.என்.ரவியை நீக்கக்கோரி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம் நேற்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சியில்…
View More நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பலை உருவாகியுள்ளது – வைகோ பேட்டி!Vaiko
ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்!
தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்கம் செய்ய வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் நல்லக்கண்ணு தொடங்கி வைத்தார். தமிழ்நாடு ஆளுநர் பொறுப்பிலிருந்து ஆர்.என்.ரவியை நீக்க குடியரசுத்…
View More ஆளுநர் ஆர்.என்.ரவியை பதவி நீக்க வலியுறுத்தி மதிமுக சார்பில் கையெழுத்து இயக்கம்: நல்லக்கண்ணு துவக்கி வைத்தார்!’கோயில் அறங்காவலர் குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்’ – திருமாவளவன்!
இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள கோயில்களில் அறங்காவலர் குழுவில் தாழ்த்தப்பட்ட ஒருவரையும், பெண் ஒருவரையும் உறுப்பினர்களாக அரசு நியமிக்க வேண்டும் என்று விசிக தலைவர் திருமாவளவன் வலியுறுத்தியுள்ளார். மதிமுக பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்ட வைகோவிற்கு…
View More ’கோயில் அறங்காவலர் குழுக்களில் தாழ்த்தப்பட்டவர்களை நியமிக்க வேண்டும்’ – திருமாவளவன்!வெளிநாட்டு முதலீடுகள் பற்றி விஷமத்தனமான கருத்து கூறுவதா? ஆளுநருக்கு வைகோ கண்டனம்!
தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வெளிநாட்டுப் பயணத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி இழிவுபடுத்தியது கண்டனத்திற்கு உரியது என மதிமுக பொதுச் செயலாளர் வைகோ கூறியுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில்: உதகையில் நடைபெற்ற பல்கலைக்கழக துணை…
View More வெளிநாட்டு முதலீடுகள் பற்றி விஷமத்தனமான கருத்து கூறுவதா? ஆளுநருக்கு வைகோ கண்டனம்!மீண்டும் மதிமுக பொதுச்செயலாளராகிறார் வைகோ? – போட்டியின்றி தேர்வாகிறார்!
மதிமுக உட்கட்சி தேர்தல் நடைபெறும் நிலையில், பொதுச் செயலாளராக வைகோவும், முதன்மைச் செயலாளராக துரை வைகோவும் போட்டியின்றி தேர்வாகவுள்ளனர். மதிமுக தலைமைக் கழக நிர்வாகிகளான அவைத் தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர், முதன்மைச் செயலாளர், துணைப்…
View More மீண்டும் மதிமுக பொதுச்செயலாளராகிறார் வைகோ? – போட்டியின்றி தேர்வாகிறார்!மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை – விமர்சித்த திருப்பூர் துரைசாமி
மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை எனவும், என்னை கட்சியில் இருந்து நீக்குவதாக எப்படி தீர்மானம் நிறைவேற்ற முடியும் என்றும் அக்கட்சியின் அவை தலைவர் திருப்பூர் துரைசாமி கேள்வி எழுப்பியுள்ளார். மதிமுகவை திமுகவுடன் இணைக்க…
View More மதிமுக என்ற ஒன்று தற்போது இல்லை – விமர்சித்த திருப்பூர் துரைசாமிமதிமுகவை காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும் – மதிமுக அவைத்தலைவர் துரைசாமி
மதிமுகவை காப்பாற்ற இப்போதே திமுகவில் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத் தலைவர் துரைசாமி தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர் துரைசாமி, வைகோவிற்கு கடிதம்…
View More மதிமுகவை காப்பாற்ற திமுகவில் இணைத்துவிட வேண்டும் – மதிமுக அவைத்தலைவர் துரைசாமிதிமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை! – வைகோ உறுதி
திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும் என்ற அவைத் தலைவர் துரைசாமியின் கடிதத்தை மதிமுக நிராகரிப்பதாக, அக்கட்சியின் பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்துள்ளார். மதிமுகவை அதன் தாய்க் கழகமான திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று, அக்கட்சியின் அவைத்தலைவர்…
View More திமுகவுடன் மதிமுகவை இணைக்கும் எண்ணம் இல்லை! – வைகோ உறுதி’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?
மதிமுகவை திமுகவுடன் இணைக்க வேண்டும் என்று மதிமுக அவைத்தலைவர் திருப்பூர் துரைசாமி தெரிவித்திருக்கும் கருத்தால், அக்கட்சியில் அடுத்து என்ன நடக்கும்..? என்கிற கேள்வி எழுந்துள்ளது. இதுகுறித்து விரிவாக பார்க்கலாம்… தொண்டர்களைக் கவரும் பேச்சாளராக, மாணவரணி,…
View More ’’திமுகவுடன் மதிமுகவை இணைக்க வேண்டும்’’ – காத்திருக்கும் திருப்பூர் துரைசாமி…. என்ன சொல்லப்போகிறார் வைகோ?பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி
பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை கலைக்க முடியாது என்று திமுக எம்.பி. கனிமொழி தெரிவித்துள்ளார். பல்வேறு சட்ட மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காத விவகாரத்தில், தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியை கண்டித்து திமுக தலைமையிலான மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி…
View More பாஜகவால் தமிழ்நாட்டில் ஆட்சியை ஒருபோதும் கலைக்க முடியாது! – எம்பி கனிமொழி