மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் (அப்பன்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுவனின் விவகாரத்தில் உரிய விசாரணை செய்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் மனு…
View More குடல்வால் அறுவை சிகிச்சை செய்த சிறுவன் பலி… நடவடிக்கை எடுக்க கோரி மனு!treatment
பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!
ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளியில் பல்லி இறந்து கிடந்த காலை சிற்றுண்டி சாப்பிட்ட 10 மாணவர்கள் உட்பட 13 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டுள்ளனர். திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு அருகே கெங்காபுரம் பகுதியை அடுத்து சமத்துவபுரத்தில்…
View More பல்லி விழுந்த உணவை சாப்பிட்ட 13 மாணவர்களுக்கு உடல்நலம் பாதிப்பு – ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதி!உசிலம்பட்டி அருகே கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற மனைவி!
உசிலம்பட்டி அருகே கணவன் மனைவியிடையே ஏற்பட்ட குடும்ப தகராறில் கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு மனைவி கிணற்றில் குதித்து உயிரை மாய்த்து கொள்ள முயன்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மதுரை மாவட்டம் உசிலம்பட்டி…
View More உசிலம்பட்டி அருகே கணவன் மீது சூடான எண்ணெய்யை ஊற்றிவிட்டு உயிரை மாய்த்து கொள்ள முயன்ற மனைவி!சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!
தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளைஞர் தவறான சிகிச்சையின் காரணமாக உயிரிழந்த விட்டதாக உறவினர்கள் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள ஆவணம் பகுதியைச் சேர்ந்தவர் அப்துல்லா. …
View More சிகிச்சையில் இருந்த இளைஞர் உயிரிழப்பு – தனியார் மருத்துவமனை மீது உறவினர்கள் புகார்!தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!
தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்ந்துள்ளது. நாடு முழுவதும் திடீரென கொரோனா தொற்றால் பாதிக்கப்படுவோரின் எண்ணிக்கை அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. குறிப்பாக கேரளாவில் கொரோனா பாதிப்பு வேகமெடுத்து வருகிறது. கடந்த மாதம் 479…
View More தமிழ்நாட்டில் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 123-ஆக உயர்வு!திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்… ஒருவருக்கு கொரோனா தொற்று!
திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல் உறுதி செய்யப்பட்டுள்ளது. மேலும் ஒருவர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார். திருவாரூர் மாவட்டத்தைச் சேர்ந்த 3 பெண்கள் மற்றும் ஒரு ஆண் உட்பட 4 பேருக்கு பன்றி காய்ச்சல்…
View More திருவாரூரில் 4 பேருக்கு பன்றி காய்ச்சல்… ஒருவருக்கு கொரோனா தொற்று!மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!
மேலூர் அருகே அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து விழுந்த விபத்தில் 17 மாணவர்கள் காயமடைந்தனர். மதுரை மாவட்டம் மேலூர் அருகே தெற்கு தெரு கிராமத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது. போதிய கட்டட…
View More மரத்தடியில் வகுப்பு எடுத்ததால் விபரீதம் | அரசு பள்ளியில் மரம் வேரோடு சாய்ந்து 17 மாணவர்கள் காயம்!மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!
சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த தேமுதிக தலைவர் விஜயகாந்த் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை பெற்று வருகிறார். …
View More மருத்துவமனையிலிருந்து வீடு திரும்பினார் தேமுதிக தலைவர் விஜயகாந்த்!காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!
மருத்துவ காப்பீடு நிறுவனத்தின் நெட்வொர்க் அல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும், காப்பீடு தொகை வழங்க நிறுவனம் மறுக்க கூடாது என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. புதுக்கோட்டையை சேர்ந்த மணி என்பவர் உயர்நீதிமன்ற மதுரை…
View More காப்பீடு நிறுவனத்தின் பட்டியலில் இல்லாத மருத்துவமனையில் சிகிச்சை பெற்றாலும் காப்பீடு வழங்க வேண்டும் – உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவு!“யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!
தேமுதிக தலைவர் விஜயகாந்த் உடல்நிலை குறித்து யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம் என பிரேமலதா விஜய்காந்த் தெரிவித்துள்ளார். தேமுதிக தலைவர் விஜயகாந்த் சில ஆண்டுகளாகவே உடல்நலக்குறைவு காரணமாக வீட்டில் இருந்தபடியே சிகிச்சை…
View More “யாரும் வதந்திகளை பரப்பவும் வேண்டாம், நம்பவும் வேண்டாம்” – பிரேமலதா விஜயகாந்த் வேண்டுகோள்!