அதிகரிக்கும் கருப்பு பூஞ்சை நோய் உயிரிழப்புகள்
நாடு முழுவதும் 4,300க்கும் அதிகமானோர் கருப்பு பூஞ்சை நோயால் உயிரிழந்துள்ள சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாடு முழுவதும் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையானது தொடர்ந்து குறைந்து வருகின்றது. தற்போது 3,03,90,687 பேர் கொரோனா...