சிகிச்சைக்கு பிறகு டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்கி வாசுதேவ்!

டெல்லியில் உள்ள அப்போலோ மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு இருந்த ஜக்கி வாசுதேவ் இன்று டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். ஜக்கி வாசுதேவ் சில வாரங்களாக கடும் தலைவலிக்கு உள்ளான நிலையில், மார்ச் 17 ஆம் தேதி அப்போலோ…

View More சிகிச்சைக்கு பிறகு டெல்லி மருத்துவமனையில் இருந்து டிஸ்சார்ஜ் ஆனார் ஜக்கி வாசுதேவ்!

பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து – ஒருவர் பலி!

பீகாரில் புதிதாக கட்டப்பட்டு வந்த பாலம் இடிந்து விழுந்ததில் ஒருவர் பலியானார்.  பீகார் மாநிலம் சுபால் மாவட்டம், மரிச்சா பகுதியின் அருகே உள்ள கோசி ஆற்றின் மீது 10.2 கிலோ மீட்டர் தூரத்துக்கு, ரூ.984…

View More பீகாரில் புதிதாக கட்டப்பட்டுவரும் பாலம் இடிந்து விபத்து – ஒருவர் பலி!

குன்றத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுனர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார்!

குன்றத்தூர் அருகே தனியார் பள்ளி வாகனம் மின் கம்பத்தில் மோதி சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் டிரைவர் உட்பட 6 பேர் காயமடைந்தனர். குன்றத்தூர் அடுத்த பழந்தண்டலம் பகுதியில் அரசு மேல்நிலைப்பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. …

View More குன்றத்தூர் அருகே பள்ளி வாகனம் கவிழ்ந்து விபத்து! ஓட்டுனர் செல்போன் பேசியபடி வாகனத்தை இயக்கியதாக புகார்!

மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்

மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜிக்கு நெற்றிப் பகுதியில் காயம் ஏற்பட்ட விவகாரத்தில்,  மருத்துவர் விளக்கம் அளித்துள்ளார். மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியின் ஆட்சி நடக்கிறது.  அந்த மாநில முதலமைச்சராக அந்த கட்சியின்…

View More மேற்குவங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி நெற்றியில் காயம் ஏற்பட்டது எப்படி? மருத்துவர் விளக்கம்

வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து – 44 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

வங்கதேச தலைநகர் டாக்காவில் 6 தளங்கள் கொண்ட வணிக வளாகத்தில் (Shopping Mall) ஏற்பட்ட தீ விபத்தில் 44 பேர் பலியாகினர்.  பலர் படுகாயங்களுடன் உயிருக்குப் போராடி வருகின்றனர். வங்கதேச தலைநகர் டாக்காவில் 6…

View More வங்கதேசம் ஷாப்பிங் மாலில் திடீர் தீ விபத்து – 44 பேர் உயிரிழப்பு… பலர் படுகாயம்!

மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 14 பேர் உயிரிழப்பு; 21 பேர் படுகாயம்!

மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனம் ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில், அதில் பயணித்தவர்களில் 14 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர், 21 பேர் படுகாயமடைந்ததனர். மத்திய பிரதேசத்தின் தேவேரி கிராமத்தைச் சேர்ந்த சிலர் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து…

View More மத்திய பிரதேசத்தில் சரக்கு வாகனத்தில் பயணித்த 14 பேர் உயிரிழப்பு; 21 பேர் படுகாயம்!

தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கன்டெய்னர் லாரி… 3 பேர் காயம்!

தருமபுரி அருகே தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட் பாரம் ஏற்றிச் சென்ற கன்டெய்னர் லாரி ஒன்று ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து அடுத்தடுத்து நான்கு வாகனங்கள் மீது மோதி விபத்துக்குள்ளானது.  தொப்பூர் கணவாய் பகுதியில் சிமெண்ட்…

View More தொப்பூர் கணவாய் பகுதியில் அடுத்தடுத்து 4 வாகனங்கள் மீது மோதிய கன்டெய்னர் லாரி… 3 பேர் காயம்!

“4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

கடந்த 4 மாதங்களில் 4.5 லட்சம் பேரிடம் புற்றுநோய் பரிசோதனை செய்யப்பட்டதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளர். புகையிலை பொருட்களால் ஏற்படும் புற்றுநோய்கள் குறித்து இளைஞர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் அடையாறு கேன்சர்…

View More “4 மாதங்களில் 4.5 லட்சம் பேருக்கு புற்றுநோய் பரிசோதனை” – அமைச்சர் மா.சுப்பிரமணியன்!

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் பரவி வருவது எலிக்காய்ச்சல் – மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் குழந்தைகளுக்கு பரவி உள்ளது எலிக் காய்ச்சல் என உசிலம்பட்டி அரசு மாவட்ட தலைமை மருத்துவமனை கண்காணிப்பாளர் மணிமண்ணன் தெரிவித்துள்ளார். மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே மொக்கத்தான்பாறை கிராமத்தில் 100-க்கும்…

View More உசிலம்பட்டி அருகே மலைவாழ் கிராமங்களில் பரவி வருவது எலிக்காய்ச்சல் – மருத்துவமனை கண்காணிப்பாளர் தகவல்

குடல்வால் அறுவை சிகிச்சை செய்த சிறுவன் பலி… நடவடிக்கை எடுக்க கோரி மனு!

மயிலாடுதுறை அருண்பிரியா மருத்துவமனையில் குடல்வால் (அப்பன்டிஸ்) அறுவை சிகிச்சை செய்யப்பட்டு உயிரிழந்த சிறுவனின் விவகாரத்தில் உரிய விசாரணை செய்து மருத்துவமனை மீது நடவடிக்கை எடுக்ககோரி மாவட்ட ஆட்சியரிடம் பெற்றோர் மற்றும் உறவினர்கள் புகார் மனு…

View More குடல்வால் அறுவை சிகிச்சை செய்த சிறுவன் பலி… நடவடிக்கை எடுக்க கோரி மனு!