வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

தமிழ்நாட்டின் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதால், விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விவசாய நிலங்களை அழித்து நிலக்கரி எடுப்பதற்கு விவசாயிகள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். ஏற்கெனவே கடலூர்…

View More வேளாண் மண்டலத்தில் நிலக்கரி எடுக்க மத்திய அரசு முடிவு – விவசாயிகள் கடும் எதிர்ப்பு!

NCL 2023 : திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரியை வீழ்த்தி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

கால் இறுதிப் போட்டிக்கான தகுதிப்போட்டியில் திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி – தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி அணியை வீழ்த்தி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்…

View More NCL 2023 : திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரியை வீழ்த்தி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!

தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது. தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்…

View More தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்

கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான புதிய மாவட்டம்  தொடர்பாக பாமக வின் தலைவர் அன்புமணி ராமதாஸ் எம்பி தமிழ்நாடு முதலமைச்சருக்கு கடிதம் எழுதியுள்ளார். கும்பகோணம் பகுதி மக்களின் நீண்ட நாள் கோரிக்கையை…

View More கும்பகோணம் உள்ளிட்ட புதிய மாவட்டங்களின் அறிவிப்பை வெளியிட வேண்டும் – முதலமைச்சருக்கு அன்புமணி வேண்டுகோள்

சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

தஞ்சையில் சம்பா பயிர்களை பிடுங்கி அகற்றிவிட்டு, வயலில் மணலைக் கொட்டி சாலை அமைக்கும் பணிகள் நடைபெற்று வருவதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். தஞ்சை மாவட்டம் கண்டியூர் பகுதியில் விளைநிலங்களை அழிப்பதை கண்டித்து,…

View More சம்பாவை சமாதியாக்கி சாலை அமைக்கும் பணி – விவசாயிகள் போராட்டம்

தஞ்சையில் பயங்கரம் – தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன் கைது

தாய், தந்தையை மனநலம் பாதிக்கப்பட்ட மகன் கொடூரமாக வெட்டிக் கொலை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே தில்லையம்பூர் பகுதியை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (80). இவரது மனைவி லட்சுமி.…

View More தஞ்சையில் பயங்கரம் – தாய், தந்தையை கொடூரமாக வெட்டிக் கொன்ற மகன் கைது

அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல்…

View More அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

தேர் விபத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி

தஞ்சை தேர் விபத்தில் உயிரிழந்த 11 பேரின் உடல்களுக்கும் அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் சென்று இறுதி அஞ்சலி செலுத்தினார். தஞ்சை மாவட்டத்திலுள்ள களிமேடு அப்பர் கோவிலில் 94-வது ஆண்டு சித்திரை திருவிழாவை முன்னிட்டு…

View More தேர் விபத்து: அமைச்சர் அன்பில் மகேஷ் நேரில் அஞ்சலி

கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

ஆளுநர் தமிழிசை சௌந்தரராஜனை தரக்குறைவாக சமூக வலைதளத்தில் விமர்சித்துள்ளதற்கு, தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை கண்டனம் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் மகாகவி பாரதியார் நினைவு நூற்றாண்டு பன்னாட்டு ஆய்வு கருத்தரங்கை தெலங்கானா மற்றும்…

View More கண் கலங்கிய தமிழிசை – கண்டனம் தெரிவித்த அண்ணாமலை

தஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி

தஞ்சை அருகே சரக்கு ஏற்றி வந்த லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் ஒருவர் பலியான நிலையில் 5 பேர் காயமடைந்துள்ளனர். திருச்சியில் இருந்து சரக்கு ஏற்றி கொண்டு லாரி ஒன்று திருக்காட்டுப்பள்ளிக்கு சென்றுகொண்டிருந்தது.…

View More தஞ்சை அருகே சரக்கு லாரி பாலத்திலிருந்து ஆற்றில் கவிழ்ந்து விபத்து – ஒருவர் பலி