12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுதிய மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகல் பெற்றுக்கொள்ளலாம் என்று அரசுத் தேர்வுகள் இயக்ககம் அறிவித்துள்ளது. இதுக்குறித்து தேர்வுத்துறை இயக்குநர் சா.சேதுராமவர்மா வெளியிட்ட செய்திக்குறிப்பில், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பொதுத்…

View More 12ஆம் வகுப்பு மாணவர்கள் இன்று முதல் விடைத்தாள் நகலை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்!

சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்!

உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தொடர்ச்சியாக 20 நிமிடங்கள் 23 நொடிகள் இடைவிடாமல் சிலம்பம் சுற்றி மாணவர்கள் உலக சாதனை படைத்தனர். உலக சிலம்ப தினத்தை முன்னிட்டு தமிழ்நாடு முழுவதும் 29 மாவட்டங்களில் 6500…

View More சிலம்பம் சுற்றி உலக சாதனை படைத்த மாணவர்கள்!

போதிய பேருந்துகள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

வடரெங்கம் செல்லும் அரசு பேருந்தில் பள்ளி மாணவர்கள் சாலையில் உரசும் அளவிற்கு படியில் தொங்கியவாறு சென்ற வீடியோ சமூக வளைதளங்களில் வைரலாகி வருகிறது. சீர்காழியிலிருந்து கொண்டல் வழியாக வரடெங்கம் கிராமத்திற்கு 2அரசு நகரபேருந்துகள் இயக்கப்படுகின்றன.…

View More போதிய பேருந்துகள் இல்லாததால் ஆபத்தான பயணம் மேற்கொள்ளும் மாணவர்கள்!

மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

தமிழ்நாடு அரசின் இந்திய மருத்துவம் மற்றும் ஹோமியோபதி துறை சார்பிலும், ஆயுஷ் சித்தா பிரிவு சார்பில் சித்தர் தின விழா மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் வெகு சிறப்பாக கொண்டாடப்பட்டது. செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரம் அரசு…

View More மாமல்லபுரம் அரசு மருத்துவமனையில் சித்தர் தின விழா!

அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!

கரூர் அருகே அரசு மேல்நிலைப் பள்ளியில் அடிப்படை வசதிகளை மேம்படுத்தி, சுகாதாரக் குறைபாடுகளை களைய வேண்டும் என பள்ளி மாணவர்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு கொடுத்தனர். கரூர் மாவட்டம், லாலாபேட்டையில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது.…

View More அடிப்படை வசதி கோரி ஆட்சியரிடம் மனு அளித்த அரசு பள்ளி மாணவர்கள்!!

தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!

மாணவர்கள் மனப்பாடம் செய்து படிப்பதை தடுப்பதற்காக, தமிழ் ஆசிரியர் ஒருவர் பாடத்தில் வரும் கதாபாத்திரங்களாக வேடமணிந்து பாடங்களை நடத்தி அப்பள்ளியின் மாணவர்களை கவர்ந்து வருகிறார். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் , அருகேயுள்ள வெம்பூரில் அரசு…

View More தமிழ் ஆசிரியரின் புதிய யுக்தியால், தேர்வுகளில் அசத்தும் மாணவர்கள்..!

தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது. தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்…

View More தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

மாணவர்கள் கட்டாயம் பள்ளிக்கு வரவேண்டும் என கூறும் பள்ளிகள் மீது அரசு நடவடிக்கை எடுக்கும் என உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தெரிவித்துள்ளது. 9 முதல் 12ம் வகுப்பு வரை மாணவர்கள் நேரடியாக பள்ளிக்குச் செல்ல…

View More மாணவர்களை கட்டாயம் வகுப்புக்கு வரச்சொன்னால் நடவடிக்கை: உயர்நீதிமன்ற மதுரைக் கிளை

அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் வித்தியாசமான முயற்சி!

குழந்தைகளுக்கு கல்வி அவசியம் என்பதை உணர்த்தும் வகையில், வித்தியாசமான முறையில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வரும் அரசுப்பள்ளி தலைமையாசிரியர். நாமக்கல் மாவட்டம் பேளுக்குறிச்சியை அடுத்த ஈச்சம்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் பணியாற்றும் தலைமை ஆசிரியர் ராஜேந்திரன்,…

View More அரசுப்பள்ளியில் மாணவர்களை சேர்க்க தலைமை ஆசிரியர் மேற்கொள்ளும் வித்தியாசமான முயற்சி!