விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இன்று ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்..!!

விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக விசாரணை நடத்த இபிஎஸ் தலைமையில் பேரணியாக சென்று ஆளுநரிடம் அதிமுகவினர் சந்தித்து மனு அளிக்க உள்ளனர். சென்னையில் கடந்த வாரம் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் நடைபெற்றது. அதில்,…

View More விஷ சாராய உயிரிழப்புகள் தொடர்பாக இன்று ஆளுநரை சந்திக்கிறார் இபிஎஸ்..!!

தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

தஞ்சையில் மது அருந்தி இருவர் உயிரிழந்த விவகாரத்தில், மதுவில் சயனைடு கலந்திருந்தது தெரிய வந்துள்ளதாக மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார். தஞ்சாவூர் கீழவாசல் பகுதியில் அரசு மதுபான கடை திறப்பதற்கு முன்பே…

View More தஞ்சையில் மது அருந்தி 2பேர் உயிரிழப்பு : மதுவில் சயனைடு கலக்கப்பட்டிருந்ததாக மாவட்ட ஆட்சியர் பேட்டி..!!

குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் கட்டவில்லையெனில்: எச்சரிக்கை

குடிபோதையில் வாகனம் ஓட்டி போலீசாரிடம் சிக்கும் வாகன ஓட்டிகளுக்கு போக்குவரத்து போலீசார் எச்சரிக்கை விடுத்துள்ளனர். திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் தொடர்பான அரசாணையை தமிழ்நாடு அரசு கடந்த அக்டோபர் 20ம் தேதி வெளியிட்டது. அதில்,…

View More குடிபோதையில் வாகனம் ஓட்டுபவர்கள் அபராதம் கட்டவில்லையெனில்: எச்சரிக்கை

வீட்டில் ஊரல் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர்

வீட்டில் கள்ளச்சாராயம் காய்ச்சி விற்பனை செய்து வந்த முதியவரை கைது செய்து அவரடமிருந்து 100 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள குளந்தான் வளவு பகுதியில் வீட்டில் கள்ளச்சாராயம்…

View More வீட்டில் ஊரல் அமைத்து கள்ளச்சாராயம் காய்ச்சிய முதியவர்

மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவர் கைது

மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவரை போலீஸார் கைது செய்து,  சாராய பாட்டில்கள் மற்றும் ஊறல்களைப் பறிமுதல் செய்தனர். மதுரை மாநகர், கோமதிபுரம் மல்லிகை வீதியில் உள்ள வீடு ஒன்றில் சந்தேகத்திற்குரிய வகையில் வசிக்கும்…

View More மதுரையில் வீட்டில் வைத்து சாராயம் காய்ச்சியவர் கைது

மது கடத்தியவரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த கர்ப்பிணி இன்ஸ்பெக்டர்!

காரைக்காலில் இருந்து நாகைக்கு மதுபானங்கள் கடத்தி வந்த நபரை மதுவிலக்கு கர்ப்பிணி பெண் ஆய்வாளர் சினிமா பாணியில் விரட்டி பிடித்தார்.  ஊரடங்கு உத்தரவு காரணமாக நாகை, திருவாரூர் மயிலாடுதுறை மாவட்டத்தில் டாஸ்மாக் கடைகள் தொடர்ந்து மூடப்பட்டுள்ளன. இதனை பயன்படுத்தி சிலர் காரைக்காலிலிருந்து மதுபானங்கள் கடத்தி வந்து நாகை…

View More மது கடத்தியவரை சினிமா பாணியில் விரட்டிப் பிடித்த கர்ப்பிணி இன்ஸ்பெக்டர்!

அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!

இதுவரை 14,232 லிட்டர் சாராய ஊறல்கள் கைப்பற்றப்பட்டு அழிக்கப்பட்டுள்ளதாக மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு தெரிவித்துள்ளது.   கொரோனா பரவல் அதிகமானதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் கடந்த மே 24ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. எனினும், அதற்கு…

View More அழிக்கப்பட்ட 14,232 லிட்டர் சாராய ஊறல்கள்!