சென்னையில் பட்டப்பகலில் பைக் திருட்டு – திருடனை தேடும் வேட்டையில் காவல்துறையினர்!

சென்னை சைதாப்பேட்டை பகுதியில் பட்டப்பகலில் மர்ம நபர்கள் பைக் திருட்டில் ஈடுபட்டுள்ளனர். இதுகுறித்து காவல்துறையினர் தீவிர விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். சென்னை சைதாப்பேட்டை பகுதியில் உள்ள முனியபிள்ளை சத்திரம் அண்ணா சாலையில் அமைந்துள்ள தனியார் கேஸ்…

View More சென்னையில் பட்டப்பகலில் பைக் திருட்டு – திருடனை தேடும் வேட்டையில் காவல்துறையினர்!

சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைப்பு -பாஜக நிர்வாகி கைது

புதுச்சேரியில் ஊசுட்டேரி பறவைகள் சரணாலயத்தில் தடையை மீறி மீன்பிடித்த விவகாரத்தில் சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளை தீ வைத்து கொளுத்திய பாஜக நிர்வாகி உட்பட இரண்டு பேரை போலீசார் கைது செய்தனர். புதுச்சேரி அருகே உள்ள…

View More சுற்றுலாத்துறைக்கு சொந்தமான படகுகளுக்கு தீ வைப்பு -பாஜக நிர்வாகி கைது

மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

நடிகர் அஜித்தின் ஜனா மற்றும் நடிகர் விக்ரமின் ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்த பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் மோசடி வழக்கில்  கைது செய்யப்பட்டுள்ளார். மலையாள சினிமாவில் முன்னணி வில்லன் நடிகர்களில் ஒருவர்…

View More மோசடி வழக்கில் பிரபல மலையாள வில்லன் நடிகர் பாபுராஜ் கைது

செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்

தாம்பரம் ரயில் நிலையத்தில் பேட்டரி திருடிய வழக்கில் செங்கல்பட்டு சிறுவர் சீர்தீருத்த பள்ளியில் சேர்த்து வைக்கப்பட்ட வாலிபர் வார்டன்களால் அடித்து கொல்லப்பட்டது விசாரனையில் தெரியவந்துள்ளது. செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் அடுத்த கன்னடபாளையம் பகுதியை சேர்ந்தவர்…

View More செங்கல்பட்டு சிறுவர் சீர்திருத்த பள்ளியில் 17 வயது சிறுவனுக்கு நடந்த கொடூரம்

ரயில் மூலம் கஞ்சா கடத்திய திரிபுரா இளைஞர்கள் கைது

ரயில் மூலம் கஞ்சா கடத்தி வந்து சென்னையில் விற்பனை செய்த திரிபுரா இளைஞர்களை காவல் துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். சென்னை, புரசைவாக்கம் பகுதியில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட திரிபுரா மாநிலத்தைச்…

View More ரயில் மூலம் கஞ்சா கடத்திய திரிபுரா இளைஞர்கள் கைது

சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை – முதியவர் கைது

சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்த முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரியலூர் மாவட்டம், வி.கைகாட்டி அருகே உள்ள செட்டி திருக்கோணம் பகுதியைச் சேர்ந்தவர் சேப்பெருமாள்…

View More சிக்கன் பக்கோடா வாங்கித் தருவதாகக் கூறி மனநலம் பாதிக்கப்பட்ட பெண்ணுக்குப் பாலியல் வன்கொடுமை – முதியவர் கைது

சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றித் திரிந்த போலி மருத்துவர்கள் கைது

வசூல் ராஜா எம்பிபிஎஸ் திரைப்பட பாணியில், சேலம் அரசு மருத்துவமனைக்கு டாக்டர் போல வேடம் அணிந்து வந்த 2 வாலிபர்களை போலீஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கிருஷ்ணகிரி மாவட்டம், கந்திகுப்பம் பகுதியைச்…

View More சேலம் அரசு மருத்துவமனையில் சுற்றித் திரிந்த போலி மருத்துவர்கள் கைது

பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் – 6 பேர் மீது போக்சோ வழக்கு

சீர்காழி அருகே மாதானத்தில் கோவிலுக்கு வந்த பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதையடுத்து, போக்சோ சட்டத்தில் ஆறு பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியை அடுத்த…

View More பெண்ணை கேலி செய்ததால் இருதரப்பினர் இடையே மோதல் – 6 பேர் மீது போக்சோ வழக்கு

NLC தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த 7 பேர் கைது

நெய்வேலி NLC நிறுவன தலைமை அலுவலகத்துக்குப் பூட்டு போட வந்த ஏழு பேரை போலீஸார் கைது செய்தனர். கடலூர் மாவட்டம், நெய்வேலியில் உள்ள என்எல்சி இந்தியா லிமிடெட் நிறுவனத்திற்கு பொதுமக்கள் மற்றும் தொழிலாளர்கள் கோரிக்கைகளை…

View More NLC தலைமை அலுவலகத்துக்கு பூட்டுப்போட வந்த 7 பேர் கைது

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 46 பேர் கைது

இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 46 நபர்களை ஆஸ்திரேலியா எல்லைப் படை கைது செய்து இலங்கை கடற்படையிடம் ஒப்படைத்தது. இலங்கையில் கடுமையான பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு அங்குள்ள மக்கள் வாழ வழியின்றி அண்டை நாடுகளான…

View More இலங்கையில் இருந்து ஆஸ்திரேலியா சென்ற 46 பேர் கைது