நாமக்கல் கவிஞர் போன்றவர்கள் பிறந்த நாமக்கல் மண் 5 ஆண்டு திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ளது என பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
View More திராவிட மாடல் ஆட்சியில் அலங்கோலமாக உள்ள நாமக்கல் – நயினார் நாகேந்திரன்…!tiruchengode
“திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்
திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருப்பதாக முன்னாள் முதலமைச்சரும் அதிமுக பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி குற்றம் சாட்டியுள்ளார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோட்டில் நாமக்கல் நாடாளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் சு.தமிழ்மணிக்கு…
View More “திமுக ஆட்சி காலத்தில் அனைத்து பொருள்களின் விலையும் கடுமையாக உயர்திருக்கிறது!” – எடப்பாடி பழனிசாமி விமர்சனம்திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது!
திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலையை நடித்தி வந்த 5 பேர் கொண்ட கும்பலை போலீசார் கைது செய்தனர். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, தேவனாங்குறிச்சி ரோட்டில் உள்ள பனங்காட்டுபாளையம் பகுதியில் திமுக பிரமுகர் ஒருவருக்கு…
View More திருச்செங்கோடு அருகே போலி மதுபான ஆலை கண்டுபிடிப்பு: 5 பேர் கைது!நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விற்பனை: பெண் மருத்துவர், இடைத்தரகர் கைது!
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அரசு மருத்துவமனையில் ஏழைப் பெண்களிடம் ஆசை வார்த்தை கூறி பிறந்த குழந்தைகளை விற்பனை செய்த அரசு பெண் மருத்துவர் மற்றும் இடைத்தரகர் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். திருச்செங்கோடு, சங்ககிரி,…
View More நாமக்கல் அரசு மருத்துவமனையில் குழந்தைகள் விற்பனை: பெண் மருத்துவர், இடைத்தரகர் கைது!NCL 2023 : திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரியை வீழ்த்தி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!
கால் இறுதிப் போட்டிக்கான தகுதிப்போட்டியில் திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரி – தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி அணியை வீழ்த்தி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றார். நியூஸ் 7 தமிழ் ஸ்போர்ட்ஸ்…
View More NCL 2023 : திருச்செங்கோடு கே.எஸ்.ரங்கசாமி கல்லூரியை வீழ்த்தி தஞ்சை வல்லம் பெரியார் மணியம்மை கல்லூரி 112 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி!தரக்குறைவாக திட்டிய நடத்துனர்; மாணவர்கள் சாலை மறியல்
திருச்செங்கோடு அருகே அரசு பேருந்தில் மாணவர்களை ஏற்றி செல்வதில்லை என்றும், பேருந்தில் நடத்துனர் தரக்குறைவாக திட்டுவதாகவும் கூறி மாணவர்கள் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு பகுதியில், திருச்செங்கோடு அரசினர்…
View More தரக்குறைவாக திட்டிய நடத்துனர்; மாணவர்கள் சாலை மறியல்எம்.எல்.ஏ.வானால் ஊதியத்தை இப்படி செலவிடுவேன்: கொங்கு ஈஸ்வரன்!
சட்டமன்ற உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டால், ஊதியத்தை ஏழைகளின் மருத்துவத்திற்கும், கல்விக்காகவும் வழங்குவேன் என திருச்செங்கோடு கொமதேக வேட்பாளர் ஈஸ்வரன் வாக்குறுதி அளித்தார். நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதியில் மதசார்ப்பற்ற முற்போக்கு கூட்டணி சார்பில் கொங்குநாடு…
View More எம்.எல்.ஏ.வானால் ஊதியத்தை இப்படி செலவிடுவேன்: கொங்கு ஈஸ்வரன்!