“விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

திமுகவை வீழ்த்த வேண்டும் என்பதற்காக அனைத்து கட்சிகளையும் ஒன்றினைக்கும் பணியில் அமித்ஷா ஈடுபட்டு வருவதாக டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார்.

View More “விஜய் குறித்து ஊடகங்கள் பெரிதாக்குகின்றனர்”….”6 நொடியில் கூட அரசியலில் மாற்றம் வரும்” – டிடிவி தினகரன் பேட்டி!

”நான்கு ஆண்டுகளில் நெருக்கடிகள் வந்தது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

நான்கு ஆண்டுகளில் நெருக்கடிகள் வந்தது என முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

View More ”நான்கு ஆண்டுகளில் நெருக்கடிகள் வந்தது” – முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேச்சு!

பேபி ஜான் Promotion நிகழ்ச்சியில் ‘தோசை’ என கிண்டல் – நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி!

மும்பையில் நடைபெற்ற புரமோசன் நிகழ்ச்சியில் தோசை என கிண்டல் செய்ததற்கு நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி கொடுத்துள்ளார். நடிகை கீர்த்தி சுரேஷ் தமிழ், தெலுங்கு, இந்தி என இந்திய திரையுலகில் முன்னணி கதாநாயகியாக வலம்…

View More பேபி ஜான் Promotion நிகழ்ச்சியில் ‘தோசை’ என கிண்டல் – நடிகை கீர்த்தி சுரேஷ் பதிலடி!
Did Elon Musk buy CNN for $3 billion? What's the truth?

எலான் மஸ்க் CNN நிறுவனத்தை 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினாரா? உண்மை என்ன?

This news Fact Checked by PTI அமெரிக்க ஒளிபரப்பு நிறுவனமான CNN சேனலை 3 பில்லியன் டாலர்களுக்கு எலான் மஸ்க் வாங்கியதாக சமூக ஊடகங்களில் பதிவு ஒன்று வைரலாகி வருகிறது. இதுகுறித்த உண்மை சரிபார்ப்பை…

View More எலான் மஸ்க் CNN நிறுவனத்தை 3 பில்லியன் டாலர்களுக்கு வாங்கினாரா? உண்மை என்ன?

அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போர் எது தெரியுமா ? – Detailed Report

உலக அளவில் நடைபெற்ற மிகப் பெரிய போர்களில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் குறித்து விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு. ஆட்சியாளர்கள் தங்களது அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்காகவும் அல்லது அதிகாரத்தை பிடிப்பதற்காகவும் போர் நடத்துகின்றனர். இது கல்வியறிவற்ற காலம்…

View More அதிக பத்திரிகையாளர்கள் கொல்லப்பட்ட போர் எது தெரியுமா ? – Detailed Report
“Media should not do the work of judicial officers” - #Kerala High Court says!

“நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!

நடைபெற்றுக் கொண்டிருக்கும் விசாரணை அல்லது குற்றவியல் வழக்குகள் குறித்து செய்திகள் வெளியிடும்போது விசாரணை மற்றும் நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது என்று கேரள உயர்நீதிமன்றம் காட்டமாக தெரிவித்துள்ளது. விசாரணை நடைபெற்றுக் கொண்டிருக்கும்…

View More “நீதித்துறை அதிகாரிகளின் வேலையை ஊடகங்கள் செய்யக் கூடாது” – #Kerala உயர்நீதிமன்றம் காட்டம்!

“ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு முயற்சி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு புதிய மசோதா கொண்டுவரத் தயாராகி வருவதாக காங்கிரஸ் பொதுச்செயலர் பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தனது எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில் தெரிவித்திருப்பதாவது :…

View More “ஊடகங்களின் குரல்வளையை நசுக்க மோடி அரசு முயற்சி” – பிரியங்கா காந்தி குற்றச்சாட்டு!

தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது. தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்…

View More தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை

StoryForGlory; டெல்லியில் பிரமாண்டமாக இறுதி போட்டி நடத்திய DailyHunt

StoryForGlory என்ற போட்டியின் இறுதி போட்டியை டெல்லியில் Daily Hunt நிறுவனம் மிக பிரமாண்டமான முறையில் நடத்தி 12 வெற்றியாளர்களை தேர்வு செய்துள்ளது.  daily hunt மற்றும் ஏஎம்ஜி மீடியா நெட்வொர்க்குகள் லிமிடெட் இணைந்து…

View More StoryForGlory; டெல்லியில் பிரமாண்டமாக இறுதி போட்டி நடத்திய DailyHunt

இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்

ஆப்கானிஸ்தானில் அமைந்துள்ள தாலிபான் அரசு அந்நாட்டில்  இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்களை தடை செய்துள்ளதாக அந்நாட்டின் தகவல் தொடர்புதுறை அமைச்சர் நஜிபுல்லா ஹஹானி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக பேசிய அவர், தாலிபான் கொள்கைகளுக்கு எதிராக…

View More இரண்டு கோடியே 3 லட்சம் இணையதளங்கள் முடக்கம்