நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!
தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாண்மை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு...