31.7 C
Chennai
September 23, 2023

Tag : Tribal

தமிழகம் செய்திகள்

நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!

Web Editor
தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாண்மை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு...
தமிழகம் செய்திகள்

நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!

Web Editor
கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!

Web Editor
பட்டுக்கோட்டை அருகே பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள், சாலையில் கிடந்த பழைய பேப்பர் மற்றும்...
முக்கியச் செய்திகள் தமிழகம்

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்

Web Editor
பட்டுக்கோட்டையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள்,...
முக்கியச் செய்திகள் குற்றம் தமிழகம்

பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி

Web Editor
பட்டுக்கோட்டை அருகே சாலையில் பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில்...
முக்கியச் செய்திகள் இந்தியா குற்றம் சட்டம்

பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!

G SaravanaKumar
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின...
தமிழகம் செய்திகள்

பழங்குடியின மக்களிடம் குறைகளை கேட்டறிந்த கன்னியாகுமரி எம்.பி.

Web Editor
கன்னியாகுமரி மாவட்டம் தச்சமலையில் நியாய விலை கடைக்கான கட்டிட அடிக்கல் நாட்டும் விழாவுக்கு சென்ற அத்தொகுதி எம்.பி விஜய்வசந்த் அங்கு வசிக்கும் பழங்குடி மக்களிடம் குறைகளை கேட்டறிந்தார். கன்னியாகுமரி தொகுதியின் நாடளுமன்ற உறுப்பினராக இருப்பவர்...
தமிழகம் செய்திகள்

செங்கல்பட்டு : 30 ஆண்டுகளாக அடிப்படை வசதி இன்றி தவிக்கும் இருளர் இன மக்கள்

Web Editor
செங்கல்பட்டு மாவட்டம் நல்லாமூர் கிராமத்தில் வசிக்கும் இருளர் இன மக்கள், 30 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் இன்றி தவித்து வருகின்றனர்.  செங்கல்பட்டு மாவட்டத்தில் உள்ள நல்லாமூர் கிராம மலையடிவாரத்தில் எட்டு இருளர் இன குடும்பங்கள்...
முக்கியச் செய்திகள் இந்தியா தமிழகம் Instagram News

டைம் டிராவல்: 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரிய புகைப்படங்கள்!

Yuthi
இன்றைய டைம் டிராவல் தொகுப்பில், 18ஆம் நூற்றாண்டில் எடுக்கப்பட்ட தோடர் இன பழங்குடி மக்களின் அரியப் புகைப்படங்கள் இடம்பெற்றுள்ளன. தோடர் இன பழங்குடி மக்கள் நீலகிரி மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வாழ்ந்து வருகின்றனர்....
முக்கியச் செய்திகள் தமிழகம் செய்திகள்

பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்ப்பு: மத்திய அரசுக்கு அன்புமணி பாராட்டு

Web Editor
பழங்குடியினர் பட்டியலில் நரிக்குறவர்கள் சேர்க்கப்பட்டதற்கு மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் நன்றி தெரிவித்துள்ளார். இதுகுறித்து, பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் கூறியுள்ளதாவது: தமிழ்நாட்டைச் சேர்ந்த நரிக்குறவர், குருவிக்காரர் உள்ளிட்ட 4 சமூகங்களை...