தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது என்பது மாநிலங்களவையில் மத்திய அரசு தாக்கல் செய்துள்ள தரவுகள் மூலம் தெரிய வந்துள்ளது. மாநிலங்களவை உறுப்பினர் மனோஜ் குமார் ஜா என்பவர்…
View More “தமிழகத்தில் பிற்படுத்தப்பட்டோர், பழங்குடியின மக்களின் மீதான வன்முறை கணிசமாக அதிகரித்துள்ளது!” – மத்திய அரசுTribal
மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!
சமூகநீதி என்ற சொல்லை உச்சரிக்கக் கூட மனமில்லாமல் தமிழ்நாட்டில் வளைய வரும் சிலருக்கு ஸ்ரீபதி போன்றோரின் வெற்றி தான் தமிழ்நாடு தரும் பதில் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்…
View More மலைக்கிராமத்தைச் சேர்ந்த இளம்பெண் நீதிபதி ஸ்ரீபதி – முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து!23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண் – குவியும் பாராட்டுகள்!
திருவண்ணாமலையைச் சேர்ந்த 23 வயதேயான ஸ்ரீபதி என்ற பழங்குடியின பெண் சிவில் நீதிபதி தேர்வில் தேர்ச்சிப் பெற்றுள்ளார். அவருக்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். திருவண்ணாமலை மாவட்டம் ஜவ்வாது மலைப்பகுதியில் உள்ள பழங்குடி…
View More 23 வயதில் நீதிபதியான மலைவாழ் பெண் – குவியும் பாராட்டுகள்!பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!
பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு மத்திய அரசு பாரத ரத்னா விருது அறிவித்துள்ளது. இந்தியாவில் குடிமக்களுக்கு வழங்கப்படும் உயரிய விருது பாரத ரத்னா. தங்களின் துறையில் உயரிய சேவையை அங்கீகரிக்கும் விதமாக இந்த…
View More பீகார் முன்னாள் முதலமைச்சர் கர்பூரி தாகூருக்கு பாரத ரத்னா! மத்திய அரசு அறிவிப்பு!நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!
தாலி எடுத்துக் கொடுக்க வேண்டிய நாட்டாண்மை சாராய வழக்கில் கைது செய்யப்பட்டதால், திருமணம் நிறுத்தப்பட்டுள்ளது. மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம். வேலூர் மாவட்டம், அணைக்கட்டு தாலுகா, அத்தியூர் ஊராட்சியில் குருமலை, வெள்ளக்கல் மலை, நச்சிமேடு…
View More நாட்டாண்மை தாலி எடுத்து கொடுத்தாதான் திருமணமா? – வேலூரில் மலைவாழ் மக்களின் வினோத கலாச்சாரம்!நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!
கூடலூர் அருகே உள்ள தேவர்சோலை சிறுமுள்ளி பகுதியைச் சேர்ந்த கரியன் என்பவரை காட்டு யானை தாக்கியதில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். நீலகிரி மாவட்டம் கூடலூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில், சில வாரங்களாக நிலவி…
View More நீலகிரி அருகே காட்டு யானை தாக்கி பழங்குடியினர் சம்பவ இடத்திலேயே பலி!பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!
பட்டுக்கோட்டை அருகே பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்துள்ளனர். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள், சாலையில் கிடந்த பழைய பேப்பர் மற்றும்…
View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் கைது!!பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்
பட்டுக்கோட்டையில் பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபரை உடனடியாக கைது செய்ய வேண்டும் என்று காங்கிரஸ் எம்.எல்.ஏ செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார். தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில் வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள பழங்குடியின பெண்கள்,…
View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய சம்பவம் – காங்கிரஸ் எம்எல்ஏ செல்வப்பெருந்தகை கண்டனம்பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதி
பட்டுக்கோட்டை அருகே சாலையில் பழைய பேப்பர் மற்றும் காலி பாட்டில்களை எடுத்துக் கொண்டிருந்த பழங்குடியின பெண்ணை ஒருவர் காலணியால் தாக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் குறிச்சி வடக்குதெரு பகுதியில்…
View More பழங்குடியின பெண்ணை காலணியால் தாக்கிய நபர் – உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என தஞ்சை ஆட்சியர் உறுதிபழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!
பழங்குடியின இளைஞர் கொலை வழக்கில், குற்றவாளிகள் என அறிவிக்கப்பட்ட 14 பேரில் 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. கடந்த 2018 ஆம் ஆண்டு, கேரள மாநிலம் அட்டப்பாடி அருகே பழங்குடியின…
View More பழங்குடியின இளைஞர் கொலை வழக்கு – 13 பேருக்கு 7 ஆண்டுகள் சிறை, தலா 1 லட்சம் அபராதம்!!