மாகாராஷ்டிரா – தண்ணீர் டிரம்மில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது நபர் கைது!

மாகாராஷ்டிராவில் இரண்டு சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்த 54 வயது நபரை புனே போலீசார் கைது செய்துள்ளனர். புனேவின் ராஜ்குருநகர் பகுதியில் வசிக்கும் கூலித் தொழிலாளியின் மகள்களான 10 மற்றும் 8…

View More மாகாராஷ்டிரா – தண்ணீர் டிரம்மில் இறந்து கிடந்த 2 சிறுமிகள்.. பாலியல் வன்கொடுமை செய்த 54 வயது நபர் கைது!
Home break-in and looted gold jewelery recovered in Hosur! - Arrest of old man

Hosur -ல் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு! 76 வயது முதியவர் கைது!

ஓசூரில் திருட்டில் ஈடுபட்ட முதியவரிடமிருந்து 35 சவரன் தங்க நகைகளை காவல்துறையினர் மீட்டு அவரை கைது செய்துள்ளனர். கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர், நேரு நகர் குடியிருப்பு பகுதியில் வசித்து வருபவர்பூபதி. கணவரை இழந்து தனியாக…

View More Hosur -ல் வீடு புகுந்து கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் மீட்பு! 76 வயது முதியவர் கைது!

சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

சென்னையில் மாடு முட்டியதில் படுகாயமடைந்த முதியவர், சிகிச்சை பலனின்றி  உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.  சென்னை திருவல்லிக்கேணி பகுதியைச் சோ்ந்தவா் சுந்தரம் (74). மாற்றுதிறனாளியான இவா், கடந்த 18 ஆம் தேதி ஐஸ்ஹவுஸ் பகுதியில்,…

View More சென்னையில் மாடு முட்டி படுகாயமடைந்த முதியவர் உயிரிழப்பு!

அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

இரவு நேரங்களில் தொடர் கொள்ளையில் ஈடுபட்ட வந்த 70 வயது முதியவரை போலீஸார் கைது செய்தனர். அரிவாளுடன் இரவில் கொள்ளை அடிக்கச் செல்லும் சிசிடிவி காட்சி வெளியிடப்பட்டுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பட்டுக்கோட்டை தாலுகா, காவல்…

View More அரிவாளுடன் இரவில் தொடர் கொள்ளை: முதியவர் கைது!

மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி: 2 மணி நேரம் சாலையில் கிடந்த சடலம்!

மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் உயிரிழந்த நிலையில், மழையில் நனைந்தபடி கேட்பாரின்றி சாலையில் சடலம் கிடந்த சம்பவத்துக்கு பொதுமக்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். மதுரை மாவட்டம், சோழவந்தானில் ஜெனகை மாரியம்மன் கோவில் வைகாசி விழா நடைபெற்று…

View More மின்கம்பி அறுந்து விழுந்து முதியவர் பலி: 2 மணி நேரம் சாலையில் கிடந்த சடலம்!

மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்

அரக்கோணத்தில் மின்சார ரயில் மீது ஏறி உயிரிழப்பு முயற்சியில் ஈடுபட்ட முதியவரை ரயில்வே ஊழியர்கள் மற்றும் ரயில்வே பாதுகாப்பு காவலர்கள் சாதுர்யமாகக் காப்பாற்றினர். கடலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் இளங்கோ (69). இவர் ராணிப்பேட்டை மாவட்டம்,…

View More மின்சார ரயிலில் ஏறி உயிரிழப்புக்கு முயன்ற முதியவர்: பத்திரமாக மீட்ட ரயில்வே ஊழியர்கள்