தஞ்சாவூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6 சவரன் நகையை கண்டெடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ரெப்கோ வங்கியில் அடகு…
View More 6 சவரன் நகையை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!தஞ்சாவூர்
15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே 15 டிராக்டர்களில் பிரமாண்டமான முறையில் சீர்வரிசை எடுத்துச் செல்லப்பட்டு பிரம்மாண்டமான முறையில் திருமண நிச்சயதார்த்த விழா நடைபெற்ற நிகழ்வு பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளது. இது குறித்த ஒரு செய்தி…
View More 15 டிராக்டர்…500 வகை சீர்வரிசை… தஞ்சாவூரையே அசரவைத்த மாப்பிளை வீட்டார்!!ஜமாத் தலைவருக்கு கொரியரில் மண்டை ஓடு : போலிசார் விசாரணை
தஞ்சாவூர் அருகே தனியார் கொரியர் பார்சலில் ஜமாத் தலைவருக்கு மண்டை ஓடு வந்ததால் போலிசார் அதனை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். தஞ்சை மாவட்டம் திருவையாறு அருகே முகமது பந்தர் பள்ளிவாசல் உள்ளது. இதில்…
View More ஜமாத் தலைவருக்கு கொரியரில் மண்டை ஓடு : போலிசார் விசாரணைவெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!
திருவண்ணாமலையில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி ரூ.1.5 கோடி அளவுக்கு நடந்த மோசடியைக் கண்டித்து இளைஞர்கள், சாலை மறியல் போரட்டத்தில் ஈடுபட்டனர். திருவண்ணாமலை வேட்டவலம் சாலையில் கார் உதிரிபாக கடையை நடத்தி வருபவர் பிரேம்குமார்.…
View More வெளிநாட்டு வேலை என ரூ.1.5 கோடி மோசடி? இளைஞர்கள் மறியல்!மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்
மாசி திருவிழாவை முன்னிட்டு தஞ்சாவூர், புதுக்கோட்டை ஆகிய மாவட்டங்களில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடைபெற்றது. சீறி பாய்ந்து வந்த காளைகளை அடக்கிய மாடுபிடி வீரர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு அருகேயுள்ள கருக்காடிப்பட்டியில் முனீஸ்வரன்…
View More மாசி திருவிழாவை முன்னிட்டு களைகட்டிய ஜல்லிக்கட்டு போட்டிகள்தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை
நியூஸ் 7 தமிழ், கரந்தை தமிழ்ச் சங்கம், தமிழவேள் உமாமகேசுவரனார் கலைக் கல்லூரியின் தமிழாய்வுத்துறைகள் இணைந்து நடத்திய இரண்டு நாள் ஊடகவியலாளர் பயிற்சிப் பட்டறை தஞ்சையில் இன்று தொடங்கியது. தமிழவேள் உமாமகேசுவரனார் கரந்தைக் கலைக்…
View More தஞ்சையில் 2 நாள் ஊடகப் பயிற்சி – நியூஸ்7 தமிழின் மூத்த ஆசிரியர்கள் பங்கேற்று உரை’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு
தஞ்சாவூர் மாவட்டம் திருவையாறு தியாகராஜ சுவாமிகளின் 176 ஆம் ஆண்டு ஆராதனை விழாவில் இன்று காலை பஞ்சரத்ன கீர்த்தனை வைபவத்தை ஆளுநர் ஆர்.என்.ரவி தொடங்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது: திருவையாறில் தியாகராஜ சுவாமிகள்…
View More ’சனாதனம்தான் பாரதத்தை தோற்றுவித்தது’ – ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சுதஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்
தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் உள்ள கழிவறை தொட்டியில், பிறந்த சில மணி நேரமே ஆன பெண் குழந்தை சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி…
View More தஞ்சையில் மருத்துவமனை கழிவறை தொட்டியில் குழந்தை சடலம்கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!
தஞ்சாவூரில் மிட்டாய் தாத்தா என அன்போடு அழைக்கப்படும் 115 வயது நிரம்பிய முஹம்மது அபுதாஹிர் என்பவர் தாமாக முன் வந்து கொரோனா பரிசோதனை செய்துகொண்ட சம்பவம் பலரின் கவனத்தை ஈர்த்துள்ளது. தஞ்சையில் உள்ள கீழ்வாசல்…
View More கொரோனா பரிசோதனை செய்துகொண்ட 115 வயது மிட்டாய் தாத்தா!பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!
தஞ்சாவூர் அருகே பெரியார் சிலைக்கு காவி துண்டு, தொப்பி அணிவிக்கப்பட்ட சம்பவம் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி அருகே பெரியார் சிலை உள்ளது.…
View More பெரியார் சிலை மீது காவி துண்டு போர்த்திய மர்ம நபர்கள்!