6 சவரன் நகையை கண்டெடுத்து காவல் நிலையத்தில் ஒப்படைத்தவருக்கு பாராட்டு!
தஞ்சாவூரில் 3 லட்சம் ரூபாய் மதிப்புடைய 6 சவரன் நகையை கண்டெடுத்து நேர்மையாக காவல் நிலையத்தில் ஒப்படைத்த சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சாவூர் சிராஜ்பூர் நகரை சேர்ந்தவர் பிரபாகரன். இவர் ரெப்கோ வங்கியில் அடகு...