கடந்த ஆண்டை விட ஜூலை மாத ஜி.எஸ்.டி.வசூல் 15 சதவீதம் அதிகரிப்பு!

ஜூலை மாத ஜிஎஸ்டி வசூல் கடந்த ஆண்டை விட 15.4 சதவீதம் அதிகரித்து 2 லட்சத்து 11 ஆயிரம் கோடி ரூபாயைக் கடந்துள்ளது.

View More கடந்த ஆண்டை விட ஜூலை மாத ஜி.எஸ்.டி.வசூல் 15 சதவீதம் அதிகரிப்பு!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – இன்று முதல் தொடக்கம்!

தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணிகள் இன்று முதல் வருகிற 30ம்தேதி வரை நடைபெற உள்ளது.

View More தமிழ்நாடு முழுவதும் மக்கள் தொகை கணக்கெடுப்பு பணி – இன்று முதல் தொடக்கம்!

மக்கள் பணம் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

மக்கள் பணத்தின் கணக்கை மறைக்காமல் உடனடியாக வெளியிட வேண்டும் என்று மாணிக்கம் தாகூர் வலியுறுத்தியுள்ளார்.

View More மக்கள் பணம் எங்கே? – மாணிக்கம் தாகூர் கேள்வி?

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்? – அண்ணாமலை கேள்வி?

‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன் என மத்திய அரசுக்கு அண்ணாமலை கேள்வி எழுப்பியுள்ளார்.

View More ‘நீட்’ தேர்வு வினாத்தாள் கசிவுக்கு பொறுப்பேற்காதது ஏன்? – அண்ணாமலை கேள்வி?

இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

இந்தியாவின் முதலா​வது ஹைட்​ரஜன் ரயிலை பிரதமர் நரேந்​திர மோடி இன்று கொடியசைத்து தொடங்கி வைக்கிறார்.

View More இந்தியாவின் முதல் ஹைட்​ரஜன் ரயில் – இன்று தொடங்கி வைக்கிறார் பிரதமர் மோடி!

“அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாட வேண்டும்” – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாடப்பட வேண்டும் என மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

View More “அரசு விழாக்களில் மாநிலப் பாடலே முதலில் பாட வேண்டும்” – மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு!

“ஏழைகளுக்கு எதிரான திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

தேசிய உணவு பாதுகாப்புச் சட்டம் 2013-ல் முன்மொழியப்பட்டுள்ள திருத்தத்தை மறுபரிசீலனை செய்ய பிரதமர் மோடிக்கு, முதலமைச்சர் விஜய் முன்வைத்துள்ள கோரிக்கையை நிறைவேற்ற இந்திய கம்யூனிஸ்ட் வலியுறுத்தியுள்ளது.

View More “ஏழைகளுக்கு எதிரான திருத்தத்தை உடனடியாக கைவிட வேண்டும்” – இந்திய கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தல்!

ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர் வரும் 20-ஆம் தேதி தொடங்கி ஆகஸ்ட் 13-ஆம் தேதி வரை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

View More ஜூலை 20ஆம் தேதி தொடங்குகிறது நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்!

“உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவராக ராகுல் காந்தி பதவியேற்று 2 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

View More “உங்கள் நம்பிக்கையே எனது மிகப்பெரிய பலம்” – ராகுல் காந்தி!

“என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!

என்.எல்.சி.யின் 3 சதவிகித பங்குகளை விற்பனை செய்யும் முடிவை ஒன்றிய அரசு உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

View More “என்எல்சி பங்குகளை விற்பனை செய்யும் முடிவை மத்திய அரசு கைவிடவேண்டும்” – மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் வலியுறுத்தல்!