மத்திய அரசானது கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு……!CentralGovernment
திருச்சி ரயில் நிலைய அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…..!
திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.
View More திருச்சி ரயில் நிலைய அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…..!“மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!
டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
View More “மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்!
சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் கலால் வரி, இன்று முதல் அமலுக்கு வருகிறது.
View More நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்!“தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” – அமைச்சர் ரகுபதி!
ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எண்களின் கருத்து என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.
View More “தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” – அமைச்சர் ரகுபதி!ஐந்தாயிரம் கோடியில் 95% எங்கே? நயினார் நாகேந்திரன் கேள்வி!
செம்பரபாக்கம் ஏரி விவகாரம் தொடர்பாக காங்கிரஸ் தலைவர் செல்வப் பெருந்தகை அறிக்கை குறித்து நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More ஐந்தாயிரம் கோடியில் 95% எங்கே? நயினார் நாகேந்திரன் கேள்வி!கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!
கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு மத்திய அரசின் சார்பில் தலா ரூ.2 லட்சம் நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ளது.
View More கரூரில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம் நிவாரணம் – பிரதமர் மோடி அறிவிப்பு!“யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!
எடப்பாடி பழனிசாமியின் வருகையை பாஜகவும், மத்திய அரசும் எதிர்பார்த்து இருந்ததை டெல்லி சந்திப்பு உணர்த்தி உள்ளதாக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தெரிவித்துள்ளார்.
View More “யாருக்கும் நாங்கள் அடிமை கிடையாது” – முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி திட்டவட்டம்!திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!
கிராமப்புற மக்களின் வாழ்வாதாரத்தைக் காக்க வேண்டும் என்று அன்புமணி ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More திமுக அரசின் மோசடிக்கு அளவே இல்லையா? அன்புமணி ராமதாஸ் காட்டம்!“இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!
மத்திய பாஜக அரசு இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று செல்வப்பெருந்தகை வலியுறுத்தியுள்ளார்.
View More “இலங்கை கடற்கொள்ளையர்கள் மீது கடுமையான நடவடிக்கை” – செல்வப்பெருந்தகை கண்டனம்!