உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை கர்நாடகா எந்த விதத்திலும் மீறக்கூடாது என்று பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம் எழுதியுள்ளார்.
View More மேகதாது அணை விவகாரம் – பிரதமருக்கு முதலமைச்சர் ஜோசப் விஜய் கடிதம்!CentralGovernment
அவசரமாக 3-வது மொழியை கட்டாயப்படுத்துவதா? – அண்ணாமலை!
புதிய அறிவிப்பை மத்திய கல்வி அமைச்சகம் உடனடியாக திரும்பப் பெற வேண்டும் என்று அண்ணலை வலியுறுத்தியுள்ளார்.
View More அவசரமாக 3-வது மொழியை கட்டாயப்படுத்துவதா? – அண்ணாமலை!சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரனை!
“மும்மொழிக் கொள்கைக்கு” எதிராக உச்ச நீதிமன்றத்தில் தொடுக்கப்பட்ட வழக்கு அடுத்த வாரம் விசாரணைக்கு வரவுள்ளது.
View More சிபிஎஸ்இ மும்மொழிக் கொள்கைக்கு எதிரான வழக்கு – உச்சநீதிமன்றத்தில் அடுத்த வாரம் விசாரனை!“பெட்ரோல், டீசல், சிலிண்டர் மீதான விலையை குறைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!
பெட்ரோல், டீசல், சமையல் எரிவாயு மீதான விலையை குறைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
View More “பெட்ரோல், டீசல், சிலிண்டர் மீதான விலையை குறைக்க வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!
தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!
மகளிர் இடஒதுக்கீடுக்கு ஆதரவு தெரிவிக்கும் இந்தியா கூட்டணிகட்சிகள், தொகுதி மறுவரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.
View More நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!தொகுதி மறுவரையறை : மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி…!
தொகுதி மறுவரையறை எப்படி நடத்தப் படும் என்று வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
View More தொகுதி மறுவரையறை : மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி…!கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ; மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்
கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
View More கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ; மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!
பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.
View More பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு……!
மத்திய அரசானது கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
View More கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு……!