தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!

தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது என்று மத்திய அரசுக்கு பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

View More தமிழ் நாட்டிற்கு முன்னுரிமை அடிப்படையில் வழங்கப்படும் மின்சாரத்தை நிறுத்தக் கூடாது – மத்திய அரசுக்கு அன்புமணி வலியுறுத்தல்…!

நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

மகளிர் இடஒதுக்​கீடுக்கு ஆதரவு தெரிவிக்​கும் இந்தியா கூட்​ட​ணிகட்​சிகள், தொகுதி மறு​வரையறை மசோதாவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

View More நாடாளுமன்றத்தில் இன்று தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல்!

தொகுதி மறுவரையறை : மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி…!

தொகுதி மறுவரையறை எப்படி நடத்தப் படும் என்று வெளிப்படையாக அறிவிக்காமல், மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? என்று தமிழ் நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

View More தொகுதி மறுவரையறை : மத்திய அரசு இரகசியம் காப்பது ஏன்? – முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி…!

கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ; மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் என்று மத்திய அரசுக்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

View More கல்பாக்கத்தில் அமைக்க உள்ள ஈனுலைத் திட்டத்தைக் கைவிட வேண்டும் ; மத்திய அரசுக்கு வைகோ வலியுறுத்தல்

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!

பெட்ரோல், டீசல் மீதான கலால் வரியை மத்திய அரசு குறைத்துள்ளது.

View More பெட்ரோல், டீசல் மீதான கலால் வரி குறைப்பு!

கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு……!

மத்திய அரசானது கொரோனா தடுப்பூசியின் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட்டவர்களுக்கு இழப்பீடு வழங்க கொள்கை ஒன்றை உருவாக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

View More கொரோனா தடுப்பூசி பாதிப்புகளுக்கு இழப்பீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு……!

திருச்சி ரயில் நிலைய அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…..!

திருச்சி மண்டல ரயில்வே அலுவலகத்தின் நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்ட வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More திருச்சி ரயில் நிலைய அலுவலக நுழைவு வாயிலுக்கு தமிழில் பெயர் சூட்டிட வேண்டும் – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்…..!

“மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

டெல்லி முன்னாள் முதலமைச்சர் அரவிந்த் கெஜ்ரிவால் கைது விவகாரத்தில் பாஜக அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.

View More “மத்திய பாஜக அரசு புலனாய்வு அமைப்புகளின் நேர்மையை அடகு வைக்கக் கூடாது” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்!

சிகரெட் உள்ளிட்ட புகையிலைப் பொருள்கள் மீது மத்திய அரசு விதித்துள்ள கூடுதல் கலால் வரி, இன்று முதல் அமலுக்கு வருகிறது.

View More நாடு முழுவதும் சிகரெட் விலை உயர்வு இன்று முதல் அமல்!

“தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” – அமைச்சர் ரகுபதி!

ஒரே இடத்தில் நிரந்தரமாக இல்லாதவர்களை எல்லாம் தமிழ்நாட்டின் வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது என்பதுதான் எண்களின் கருத்து என்று அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார்.

View More “தமிழ்நாட்டை பற்றி தெரியாதவர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்கக்கூடாது” – அமைச்சர் ரகுபதி!