2ஆம் கட்ட சுற்றுப்பயணமாக வி.கே.சசிகலா தஞ்சாவூர் புறப்பட்டார். தென்மாவட்டங்களில் இரண்டு நாட்கள் சுற்றுப் பயணம் மேற்கொள்ளும் சசிகலா, இன்று காலை சென்னை திநகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து கடந்த மார்ச் 4ம் தேதி…
View More 2ஆம் கட்ட சுற்றுப்பயணம் – தஞ்சாவூர் புறப்பட்டார் வி.கே.சசிகலாTanjore
திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்பு
தஞ்சாவூரில் திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த 100 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை மாநகராட்சி கையகப்படுத்தியது. தஞ்சாவூர் பழைய பேருந்து நிலையம் அருகே 100 ஆண்டுகள் பழமை வாய்ந்த சுதர்சன சபா திமுக பிரமுகர்…
View More திமுக பிரமுகரின் ஆக்கிரமிப்பில் இருந்த ரூ.100 கோடி மதிப்பிலான நிலம் மீட்புதஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்பு
தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலையை மர்ம நபர்கள் பெயர்த்தெடுத்து தூக்கி வீசிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தஞ்சை வடக்கு வீதியில் காளிக்கோயில் சுற்றுச் சுவரை ஒட்டி 4 அடி உயரம் கொண்ட சிமெண்ட் தூணில் 2…
View More தஞ்சையில் எம்.ஜி.ஆர். சிலை உடைப்புமாணவி லாவண்யா உயிரிழப்புக்கு மத மாற்றம் காரணம் இல்லை – அமைச்சர்
மாணவி லாவண்யா உயிரிழப்பு குறித்து சக மாணவர்களுடன் விசாரணை செய்ததில், மதமாற்றம் செய்ய முயற்சித்ததாக யாரும் புகார் தெரிவிக்கவில்லை என அமைச்சர் அன்பில் மகேஸ் தெரிவித்துள்ளார். தஞ்சை மாவட்டம் திருக்காட்டுப்பள்ளி அருகே உள்ள மைக்கேல்பட்டி…
View More மாணவி லாவண்யா உயிரிழப்புக்கு மத மாற்றம் காரணம் இல்லை – அமைச்சர்பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதை
அகத்தியர் என்ற பக்திப்படத்தை தயாரித்தபோது, ராவணன் – அகத்தியர் இடையே இசைப்போட்டி நடைபெறுவதாக வரும் காட்சிக்கு கண்ணதாசன் தான் பாட்டெழுத வேண்டும் என எண்ணினர். ஆனால் எழுதிய மற்றொரு கவிஞர், தனது பாட்டால் வென்ற…
View More பக்தி பாடல்களின் சிகரம் சீர்காழி கோவிந்தராஜனின் கதைஆற்றில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்பு
ஒரத்தநாடு அருகே ஆற்றில் குளிக்க சென்ற பாய் வியாபாரி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. ஒரத்தநாடு அருகே உள்ள சூரக்கோட்டை கிராமத்தில் மதுரையை சேர்ந்த மணிகண்டன்(29) என்பவர் மற்றும் அவருடைய…
View More ஆற்றில் குளிக்கச் சென்றவர் தண்ணீரில் மூழ்கி உயிரிழப்புமானிய விலையில் உரம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கை
மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். ஒரு கிலோ நெல்லுக்கு 50 பைசா மட்டும் விலையை உயர்த்திய மத்திய அரசு, ஒரு கிலோ உரத்துக்கு 15 ரூபாய் வரை…
View More மானிய விலையில் உரம் வழங்க வேண்டும் : விவசாயிகள் கோரிக்கைகுடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும்: செல்லூர் ராஜூ
மதுரை மாநகராட்சிக்குட்பட்ட பகுதிகளில் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்தார். மதுரை மேற்கு தொகுதியில் அதிமுக சார்பில் அமைச்சர் செல்லூர் ராஜூ போட்டியிடுகிறார். இந்நிலையில்,…
View More குடிநீர் இணைப்பு வழங்கும் பணிகள் விரைவில் முடிவடையும்: செல்லூர் ராஜூபுரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!
சி.பி.எஸ்.சி 8ஆம் வகுப்பு பாடப் புத்தகத்தில் திருவள்ளுவரை புரோகிதர் போல் சித்தரித்து உள்ளதை கண்டித்து தஞ்சையில் உள்ள தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுப்பட்டனர். மத்திய அரசும், பாரதிய ஜனதா கட்சியும் தொடர்ந்து…
View More புரோகிதர் போல் சித்தரிக்கபட்ட திருவள்ளுவர் – தஞ்சை தமிழ் பல்கலைக்கழக மாணவ மாணவிகள் ஆர்ப்பாட்டம்!நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!
தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக குடியிருப்பில் நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார் எழுந்துள்ளது. தஞ்சை தமிழ்ப் பல்கலைக் கழகத்தின் சிந்தாமணி குடியிருப்பு வளாகத்தில் வீடுகளுக்கு முன்பாக…
View More நிவர் புயலை பயன்படுத்தி தேக்கு, செம்மரம் உள்ளிட்ட 40 மரங்கள் வேரோடு பிடுங்கப்பட்டதாக புகார்!