யானை தந்தத்துடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!

யானையின் தந்தத்துடன் சுற்றி வந்த மூன்று நபர்களால் பரபரப்பு ஏற்பட்டது.

View More யானை தந்தத்துடன் சுற்றித்திரிந்த மூவர் கைது!

சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்!

ஜம்மு காஷ்மீரில் சட்டவிரோதமாக ஆக்கிரமிப்பு செய்துள்ள பகுதிகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் என்று இந்தியா வலியுறுத்தியுள்ளது.

View More சட்டவிரோத ஆக்கிரமிப்புகளை பாகிஸ்தான் காலி செய்ய வேண்டும் – இந்தியா வலியுறுத்தல்!

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவினால் 4,975 பேர் கைது – தெற்கு ரெயில்வே தகவல் !

சட்டவிரோத டிக்கெட் முன்பதிவு தொடர்பாக முறைகேடுகளில் ஈடுபட்டவர்கள் மீது 4 ஆயிரத்து 725 வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

View More சட்டவிரோத டிக்கெட் முன்பதிவினால் 4,975 பேர் கைது – தெற்கு ரெயில்வே தகவல் !

#trichy-ல் அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்’!

துறையூரில் உணவகம் ஒன்றில் அரசுப் பள்ளி குழந்தைகளுக்கு வழங்கப்படும் அரசு முத்திரையிடப்பட்ட சத்துணவு முட்டைகள் பயன்படுத்தியது கண்டறியப்பட்டு, அந்த உணவகத்திற்கு சீல் வைக்கப்பட்டது. திருச்சி மாவட்டம் துறையூரில் சுமார் 25-க்கும் மேற்பட்ட அங்கன்வாடி மையங்கள்,…

View More #trichy-ல் அரசு சத்துணவு முட்டைகளை வாங்கி பயன்படுத்திய உணவகத்திற்கு ‘சீல்’!

UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!

யுபிஎஸ்சி தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றதாக எழுந்த குற்றச்சாட்டை எதிர்த்து மக்களவைத் தலைவர் ஓம் பிர்லாவின் மகள் அஞ்சலி பிர்லா அவதூறு வழக்கு தொடர்ந்துள்ளார். மக்களவை சபாநாயகராக தொடர்ந்து 2 ஆவது முறையாக பாஜக எம்.பி…

View More UPSC தேர்வில் முறைகேடாக தேர்ச்சி பெற்றேனா? ஓம் பிர்லா மகள் அவதூறு வழக்கு!

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர்  கைது செய்து 500 கிலோ வெடி மருந்துகளை காவல்துறையினர் பறிமுதல் செய்துள்ளனர். சிவகாசி அருகே உள்ள திருத்தங்கல் பெரியார் காலனியை சேர்ந்தவர்…

View More சிவகாசி அருகே குடியிருப்பு பகுதியில் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த 3 பேர் கைது! – 500 கிலோ வெடி மருந்து பறிமுதல்!

தென்னாப்பிரிக்க தங்க சுரங்க வெடிவிபத்து: 1 மாதத்திற்குப் பின்பும் தவிப்போரின் நிலை என்ன?

தென் ஆப்பிரிக்காவில் கடந்த மாதம் வெடிவிபத்துக்குள்ளான சுரங்கத்துக்குள் இன்னும் ஏராளமானவா்கள் சிக்கியுள்ளதாகக் கருதப்படும் நிலையில், அந்தப் பகுதியில் அசைவுகள் இருப்பது கண்டறியப்பட்டுள்ளது. தென் ஆப்பிரிக்காவின் ஃப்ரீ ஸ்டேட் மாகாணம், வெல்காம் நகரில் உள்ள தங்கச்…

View More தென்னாப்பிரிக்க தங்க சுரங்க வெடிவிபத்து: 1 மாதத்திற்குப் பின்பும் தவிப்போரின் நிலை என்ன?

கோவை : சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது

கோவையில், சட்டவிரோதமாக 1,244 டெட்டனேட்டர்கள் மற்றும் 622 ஜெலட்டின் குச்சிகளை வைத்திருந்த 7 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கோவை மாவட்டம், காரமடையில் ரோந்து பணியில் ஈடுபட்ட போலீசார், அப்பகுதியில் கைப்பையுடன் நின்று கொண்டிருந்த…

View More கோவை : சட்டவிரோதமாக வெடிபொருட்கள் வைத்திருந்த 7 பேர் கைது

நான் இந்தியன் என கூறி சமாளித்த போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர்; அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கினார்

சார்ஜாவிலிருந்து கோவை வந்த விமானத்தில் போலி பாஸ்போர்ட்டில் வந்த பங்களாதேஷை சேர்ந்த  வாலிபர் தான் இந்தியன் எனக் கூறியதால் சந்தேகம் அடைந்த அதிகாரிகள் தேசிய கீதம் பாடச் சொன்னதால் சிக்கினார். கோவை விமான நிலையத்திற்கு…

View More நான் இந்தியன் என கூறி சமாளித்த போலி பாஸ்போர்ட்டில் வந்த வாலிபர்; அதிகாரிகள் தேசிய கீதம் பாட சொன்னதால் சிக்கினார்

ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு

ஆன்லைன் சூதாட்டம் மூலமாக சட்டவிரோத பண பரிவர்த்தனை நடைபெற்று இருப்பதை கண்டறிந்து வழக்குப்பதிவு செய்திருப்பதாகவும், அதன்படி ரூ.212.91 கோடி நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாகவும் நாடாளுமன்றத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.  ஆன்லைன் பந்தயம் மற்றும் சூதாட்டங்களில் எவ்வளவு பணப்புழக்கம் இருக்கிறது…

View More ஆன்லைன் சூதாட்டம் மூலம் சட்டவிரோத பண பரிவர்த்தனை – ரூ.212.91 கோடி நிறுத்தி வைப்பு