ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு-அரசாணை வெளியீடு

ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு மற்றும் புத்தாக்கம் செய்ய தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. சென்னை மெரினா முதல் கோவளம் வரையிலான சுமார் 30 கி.மீ கடற்கரை புத்துயிர் பெற உள்ளது. மாநில கடலோர…

View More ரூ.100 கோடியில் சென்னை கடற்கரை சீரமைப்பு-அரசாணை வெளியீடு

ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்

2022-2023ஆம் நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் ரூ.29,000 கோடி கடன் வாங்குவதற்கு தமிழக அரசு திட்டமிட்டுள்ளதாக ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது. முந்தைய நிதியாண்டின் இரண்டாவது காலாண்டில் மாநில அரசு ரூ.15,000 கோடியை கடனுதவியாக பெற்றது குறிப்பிடத்தக்கது.…

View More ரூ.29,000 கோடி கடன் பெற தமிழக அரசு திட்டம்

மாமல்லபுரம் – குஜராத்… முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மாமல்லபுரம் முதலை பண்ணையில் இருக்கும் 1,000 முதலைகளை குஜராத்திற்கு இடமாற்றம் செய்வதை எதிர்த்த வழக்கில் தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதுதொடர்பாக, சென்னை சிந்தாதிரிபேட்டையைச் சேர்ந்த ஓய்வுபெற்ற ராணுவ வீரர்…

View More மாமல்லபுரம் – குஜராத்… முதலைகள் இடமாற்றத்தை எதிர்த்த வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவு

மத்திய அரசை குறை கூறக்கூடாது: தினகரன்

மின்வெட்டு விவகாரத்தில் மத்திய அரசை திமுக அரசு குறைகூறக்கூடாது என டிடிவி தினகரன் தெரிவித்துள்ளார். சென்னை ராயப்பேட்டையிலுள்ள அமமுக தலைமை அலுவலகத்தில் அக்கட்சியின் பொதுச்செயலாளர் தினகரன் தலைமையில், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், மயிலாடுதுறை, அரியலூர்…

View More மத்திய அரசை குறை கூறக்கூடாது: தினகரன்

தமிழ்நாடு முதல் மாநிலமாக வரவேண்டும் என்று உழைக்கிறேன்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

இந்தியாவில் தமிழ்நாடுதான் முதல் மாநிலமாக வர வேண்டும் என்று பணியாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.   தமிழ்நாடு சட்டப்பேரவையில் பட்ஜெட் மீதான விவாதம் இன்று 4ம் நாளாக நடைபெற்றது. அப்போது பேசிய முதலமைச்சர்…

View More தமிழ்நாடு முதல் மாநிலமாக வரவேண்டும் என்று உழைக்கிறேன்; முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்

நீட் தேர்வு; 7 மொழிகளில் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

நீட் தேர்வு தொடர்பான ஏ.கே.ராஜன் குழு அறிக்கை 7 மொழிகளில் மொழிப்பெயர்க்கப்பட்டு, சம்பந்தப்பட்டவர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார். இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்புகளுக்கு நீட் தேர்வின் தேர்ச்சி பெற்றிருக்க…

View More நீட் தேர்வு; 7 மொழிகளில் ஏ.கே.ராஜன் குழு அறிக்கை

1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து அக்.12-ல் ஆலோசனை

தமிழ்நாட்டில் நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்படும் நிலையில் முன்னேற்பாடுகள் குறித்து வரும் 12-ம் தேதி பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை நடத்துகிறது. மருத்துவ நிபுணர்கள், கல்வியாளர்கள், பெற்றோர்களின்…

View More 1 முதல் 8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளி திறப்பு: முன்னேற்பாடுகள் குறித்து அக்.12-ல் ஆலோசனை

நீட் ஆணையத்தை எதிர்த்து பாஜக வழக்கு!

நீதிபதி ஏ.கே.ராஜன் குழு அமைக்கப்பட்டதற்கான அரசாணையை எதிர்த்து உயர்நீதிமன்றத்தில் பாஜக மனுதாக்கல் செய்துள்ளது.   நீட் தேர்வு முறையால் ஏற்பட்ட பாதிப்புகள் குறித்து ஆய்வு செய்ய ஓய்வு பெற்ற நீதியரசர் ஏ.கே. ராஜன் தலைமையில் தமிழ்நாடு அரசு குழு…

View More நீட் ஆணையத்தை எதிர்த்து பாஜக வழக்கு!

தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!

தமிழகத்தில் கொரோனா தொற்று நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கொரோனா தடுப்பு நடவடிக்கையாக மளிகை, காய்கறி கடைகள், இறைச்சி-மீன் கடைகள் போன்ற அத்திவாசிய தேவைகளுக்கும் அனுமதி இன்றி தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு இன்று…

View More தமிழகத்தில் நாளை முதல் ரேஷன் கடைகளை திறக்க அனுமதி!

தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு

5 கோடி கொரோனா தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தத்தை தமிழக அரசு கோரியுள்ளது. கொரோனா 2-வது அலையின் தாக்கத்தை தொடர்ந்து, நாடு முழுவதும் தடுப்பூசி போடும் பணி தீவிரமடைந்துள்ளது. அதே நேரம், 18 வயது…

View More தடுப்பூசிகளை வாங்க உலகளாவிய ஒப்பந்தப்புள்ளி கோரியது தமிழக அரசு