தமிழக சட்டப்பேரவையின் தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி இன்று பதவியேற்றார். ஆளுநர் பன்வாரிலால் புரோகித் அவருக்கு பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி 159 இடங்களில் வெற்றிபெற்று…
View More தற்காலிக சபாநாயகராக கு.பிச்சாண்டி பதவியேற்பு!tamilnadu govt
மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!
மாற்றுத்திறனாளி அரசு பணியாளர்கள் அலுவலகத்திற்கு வருவதிலிருந்து விலக்களித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழகத்தில் கொரோனா பரவல் மீண்டும் அதிகரித்து வருவதை அடுத்து பல்வேறு கட்டுப்பாடுகள் தொடர்ச்சியாக விதிக்கப்பட்டு வருகிறது. கடந்த மாதம் 20-ஆம் தேதி…
View More மாற்றுத்திறனாளி அரசு ஊழியர்கள் பணிக்கு வருவதில் இருந்து விலக்கு!புதிய அரசுக்காக தயாராகும் தலைமைச் செயலகம்!
தமிழகத்தில் பதவி ஏற்க உள்ள புதிய அரசுக்காக தலைமைச் செயலகம் தயாராகி வருகிறது. தமிழக சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது. முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் வரும் 7ம் தேதி பதவி ஏற்க உள்ளார்.…
View More புதிய அரசுக்காக தயாராகும் தலைமைச் செயலகம்!முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!
மே 1ம் தேதி ஊரடங்கு அமல்படுத்த வேண்டிய அவசியமில்லை என தமிழக அரசு தெரிவித்துள்ளது. தமிழகத்தில் வாக்கு எண்ணிக்கை மே 2-ம் தேதி நடைபெறவுள்ள நிலையில் மே 1-ம் தேதி முழு ஊரடங்கு அமல்படுத்த…
View More முழு ஊரடங்குக்கு அவசியமில்லை: தமிழக அரசு!அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசு
அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் என அனைத்துத்துறை சார்ந்த அதிகாரிகளுக்கு தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இந்தியாவில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை அதிவேகமாக பரவி வரும் நிலையில், தமிழகத்தில்…
View More அரசு அலுவலர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்வதை உறுதி செய்ய வேண்டும் : தமிழக அரசுஉயர்கல்வி நிறுவனங்களில் 10.5% இட ஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு!
வன்னியர்களுக்கு 10.5% இட ஒதுக்கீட்டை வழங்க அனைத்து உயர்கல்வி நிறுவனங்களுக்கும் தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில் உள்ள வன்னியர்களுக்கு கல்வி, வேலைவாய்ப்பில் 10.5% இட ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டம் 15 வது…
View More உயர்கல்வி நிறுவனங்களில் 10.5% இட ஒதுக்கீடு : தமிழக அரசு உத்தரவு!நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 – தமிழக அரசு அரசாணை வெளியீடு
நாட்டுப்புற கலைஞர்கள் நலவாரியத்தில் புதிதாக பதிவு செய்த நாட்டுப்புற கலைஞர்களுக்கு தலா 2 ஆயிரம் ரூபாய் நிவாரணம் வழங்க வேண்டும் என தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. கொரோனா காலத்தில், நாட்டுப்புறக் கலைஞர்களுக்கு சிறப்பு…
View More நாட்டுப்புற கலைஞர்களுக்கு ரூ.2000 – தமிழக அரசு அரசாணை வெளியீடுஅமைச்சர் வேலுமணி மீதான புகார்: லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசு தகவல்!
அமைச்சர் வேலுமணி மீதான புகார் குறித்து லோக் ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசுத்தரப்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் தெரிவிக்கப்பட்டது. தமிழகம் முழுவதும் 23 லட்சத்து 72 ஆயிரத்து 412 தெருவிளக்குகளை எல்.இ.டி. விளக்குகளாக…
View More அமைச்சர் வேலுமணி மீதான புகார்: லோக்ஆயுக்தா விசாரணைக்கு எடுத்துள்ளதாக தமிழக அரசு தகவல்!பணிக் காலம் நிறைவு: தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு முக்கிய பதவி!
ஓய்வுபெறவுள்ள நிலையில் தலைமைச் செயலாளர் கே.சண்முகம் தமிழக அரசின் ஆலோசகராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசின் தலைமைச் செயலாளராக கே.சண்முகம் 2019ஆம் ஆண்டு ஜூன் மாதம் நியமனம் செய்யப்பட்டார். அவருடைய பணிக் காலம் 2020ஆம் ஆண்டு…
View More பணிக் காலம் நிறைவு: தலைமைச் செயலாளர் சண்முகத்துக்கு முக்கிய பதவி!தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!
தமிழக அரசின் தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சனை நியமித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளராக இருந்த கே.சண்முகத்தின் பணிக் காலம் கடந்த ஜூலை மாதம் நிறைவு பெற்றது. முதலில் அக்டோபர் மாதம்…
View More தமிழகத்தின் 47-வது தலைமைச் செயலாளராக ராஜீவ் ரஞ்சன் நியமனம்!