“நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி!

மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

View More “நீட் மறுதேர்வு எழுதவிருக்கும் அனைத்து மாணவர்களுக்கும் வாழ்த்துகள்” – ராகுல் காந்தி!

இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள் எப்படி..? மினி ரிவியூ இதோ!

கருப்பு, சட்டென்று மாறுது வானிலை, எக்ஸாம் ஆகிய படங்கள் இந்த வாரம் வெளியாகியுள்ளது.

View More இந்த வாரம் ரிலீஸ் ஆன படங்கள் எப்படி..? மினி ரிவியூ இதோ!

“தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும்” – நயினார் நாகேந்திரன்!

தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும் என்று பாஜக மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.

View More “தேர்வு முடிவுகளை வெளியிடாத திமுக அரசுக்குத் தேர்தலில் முடிவு கட்டப்படும்” – நயினார் நாகேந்திரன்!

தேர்வு மையம் ஒதுக்குவதில் குளறுபடி : குரூப்2, 2ஏ தேர்வு ஒத்திவைப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையத்தின் அலட்சியம் கடும் கண்டனத்திற்குரியது.

View More தேர்வு மையம் ஒதுக்குவதில் குளறுபடி : குரூப்2, 2ஏ தேர்வு ஒத்திவைப்பு – டிடிவி தினகரன் கண்டனம்!

“4 லட்சம் ஆசிரியர்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது” – அன்புமணி!

திமுக ஆட்சியில் அனைத்து வகையான அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு துரோகம் இழைக்கப்பட்டுள்ளது என்று அன்புமணி குற்றம்சாட்டியுள்ளார்.

View More “4 லட்சம் ஆசிரியர்களுக்கு திமுக துரோகம் செய்துள்ளது” – அன்புமணி!

“குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

குளறுபடிகளின் உச்சமாக இருக்கும் குரூப்-4 தேர்வை ரத்து செய்து மறுதேர்வு நடத்த வேண்டும் என்று அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தியுள்ளார்.

View More “குரூப்-4 தேர்வு ரத்து செய்யபட வேண்டும்” – எடப்பாடி பழனிசாமி வலியுறுத்தல்!

ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

ரயில் கட்டுப்பாட்டு துறைக்கு ஊழியர்கள் நேரடி தேர்வு செய்யப்படுவாராகள் என்று ரயில்வே அமைச்சகம் தெரிவித்துள்ளது.

View More ரயில்வே கட்டுப்பாட்டு துறைக்கு நேரடி தேர்வு – ரயில்வே அமைச்சகம் அறிவிப்பு!

சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத் தேர்வு!

பிஎஸ்இ 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு இனி ஆண்டுக்கு 2 முறை நடத்தப்பட உள்ளது.

View More சிபிஎஸ்இ 10ம் வகுப்பு மாணவர்களுக்கு இனி 2 முறை பொதுத் தேர்வு!

Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

சிவகங்கை அருகே நீட் தேர்வு தோல்வி பயத்தால் மாணவன் உயிரை மாய்த்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

View More Neet Exam | தோல்வி பயத்தில் உயிரை மாய்த்து கொண்ட மாணவன்!

இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விதிமுறைகள் என்னென்ன?

தமிழ்நாடு முழுவதும் குரூப்-1 மற்றும் குரூப்-1ஏ முதல்நிலை போட்டித் தேர்வு இன்று நடைபெறுகிறது.

View More இன்று டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வு – விதிமுறைகள் என்னென்ன?