தமிழ்நாட்டில் பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிக்கப்பட்டுள்ளது. சம்பா பருவத்தில் பயிர் காப்பீடு செய்வது இன்றுடன் முடிவடையவுள்ள நிலையில், விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று, பயிர் காப்பீடு செய்வதற்கான கால…
View More பயிர்க் காப்பீடு செய்ய நவம்பர் 22ஆம் தேதி வரை அவகாசம் நீட்டிப்பு!crop insurance
பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நீட்டிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்
டெல்டா மாவட்ட விவசாயிகளின் பயிர் காப்பீட்டுக்கான கால வரம்பினை நீட்டிக்க வேண்டும் என மத்திய வேளாண்துறை அமைச்சர் நரேந்திசிங் தோமருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை மற்றும் இதர காரணங்களினால்…
View More பயிர் காப்பீட்டுக்கான காலவரம்பை நீட்டிக்க கோரி மத்திய அமைச்சருக்கு முதலமைச்சர் கடிதம்தமிழக அரசு பயிர்காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான தேதி முடிவடையும் வேளையில் அதற்கான காலக்கெடுவை நீட்டித்து விவசாயிகள் பயன்பெற வழி வகுக்க வேண்டும் என தமிழக அரசை ஜி.கே.வாசன் வலியுறுத்தியுள்ளார். இது தொடர்பாக தமிழ் மாநில காங்கிரஸ்…
View More தமிழக அரசு பயிர்காப்பீட்டு தேதியை நீட்டிக்க வேண்டும்- ஜி.கே.வாசன் வலியுறுத்தல்நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்
சம்பா, தாளடி, பருவ நெற்பயிரை வருகிற 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்து கொள்ள வேண்டும் என விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலதுறை அறிவுறுத்தியுள்ளது. தமிழ்நாடு அரசு சார்பில் விவசாயிகளுக்கு வேளாண்மை உழவர் நலத்துறை…
View More நெற்பயிர்கள் 15-ம் தேதிக்குள் காப்பீடு செய்யுமாறு விவசாயிகளுக்கு உழவர் நலத்துறை அறிவுறுத்தல்பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை
விவசாயிகள் பயிர் காப்பீடு செய்வதற்கான கடைசி தேதியை நீட்டிக்க வேண்டுமென மத்திய அரசுக்கு அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கடிதம் எழுதியுள்ளார். தமிழ்நாட்டில் கடந்த ஒரு வாரத்தில் பெய்த கனமழை காரணமாக பல மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன.…
View More பயிர்க் காப்பீடு தேதி நீட்டிப்பு: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கோரிக்கை