சமூக வலைத்தளம் மற்றும் காட்சி ஊடகத்தில் 100 யூனிட் இலவச மின்சாரம் தொடர்பான செய்தி குறித்து தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் மறுப்பு செய்தி வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தமிழ்நாடு…
View More வீட்டு பயன்பாட்டிற்கான 100 யூனிட் இலவச மின்சாரம் நிறுத்தப்படாது – சமூக வலைதளங்களில் பரவும் செய்திக்கு மறுப்பு தெரிவித்த TANGEDCO#Current
தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!
தூத்துக்குடியில் மின்கம்பத்தை சரி செய்யும் பணியில் ஈடுபட்டு பலியான தற்காலிக மின்வாரிய ஊழியர் முருகன் குடும்பத்தினருக்கு தமிழ்நாடு முதலமைச்சர் பொது நிவாரண நிதியிலிருந்து 5 லட்சம் ரூபாய் நிதி வழங்க முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார்.…
View More தூத்துக்குடியில் மின்சாரம் தாக்கி உயிரிழந்த மின் ஊழியர் – ரூ.5 லட்சம் நிவாரணம் அறிவிப்பு!தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி!
தென் தமிழகமான கன்னியாகுமரி, திருநெல்வேலி மாவட்டங்களில் காற்றின் வேகம் தற்போது இயல்பை விட மெல்ல, மெல்ல அதிகரித்து வருவதால் காற்றாலை மின் உற்பத்தி அதிகரித்து வருகிறது. சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாமல் மின்சாரம் உற்பத்தி செய்வதில்…
View More தென் தமிழகத்தில் காற்றின் வேகம் அதிகரிப்பால் அதிகரிக்கும் காற்றாலை மின் உற்பத்தி!மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலி
விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே மேய்ச்சலுக்கு சென்ற இரண்டு மாடுகள் கிழே விழுந்த கிடந்த மின்சார கம்பிகளை மிதித்ததில் மின்சாரம் தாக்கி பலியான சம்பவம் அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. விருதுநகர் மாவட்டம்…
View More மின்சாரம் தாக்கியதில் மேய்ச்சலுக்கு சென்ற 2மாடுகள் பலிஉயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்
தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளத்தில் தனியார் காற்றாலை நிறுவனம் உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி பொதுமக்கள் வீடுகளில் கருப்புக்கொடி ஏற்றி போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர். தூத்துக்குடி மாவட்டம் விளாத்திகுளம் மற்றும் அதன் சுற்றுவட்டாரப்பகுதிகளில்…
View More உயர் மின்னழுத்த கம்பங்கள் அமைக்க எதிர்ப்பு-வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி மக்கள் போராட்டம்