சபரிமலையில் விமான நிலைய அமைப்பதற்கான நில கையகப்படுத்துதலில் ஏதேனும் ஆட்சபணை இருந்தால் 15 நாட்களுக்குள் தெரிவிக்க வேண்டும் என கேரள அரசு தெரிவித்துள்ளது. கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் சபரிமலையில் அமைந்துள்ளது ஐயப்பன் கோயில். …
View More சபரிமலை விமான நிலையம் – நிலம் கையகப்படுத்துவதற்கான இறுதி அறிவிப்பை வெளியிட்ட கேரள அரசு!land acquisition
திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாரில் சிப்காட் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து போராடிய 6 விவசாயிகள் மீதான குண்டர் சட்டம் ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து செய்யப்பட்டுள்ளது.…
View More திருவண்ணாமலை சிப்காட்டிற்கு எதிராக போராடிய விவசாயி அருள் மீதான குண்டர் சட்டமும் ரத்து!பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்
பரந்தூர் விமான நிலையத் திட்டத்தால் பாதிக்கப்படும் மக்களிடம் பாமக தலைவர், மருத்துவர் அன்புமணி ராமதாஸ் நாளை கருத்துக் கேட்கவுள்ளார். சென்னைக்கு இரண்டாவது விமான நிலையத்தை காஞ்சிபுரம் மாவட்டம், பரந்தூரில் அமைக்க முடிவுசெய்யப்பட்டு, அதற்குத் தேவையான…
View More பரந்தூர் விமான நிலையத்திற்கு நிலம் எடுப்பு: பொதுமக்களிடம் கருத்து கேட்கிறார் அன்புமணி ராமதாஸ்மாமல்லபுரம் சுற்று வட்டச் சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு
மாமல்லபுரம் – எண்ணூர் துறைமுகம் சுற்று வட்டச் சாலை அமைப்பதற்கு நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியிடப்பட்டுள்ளது. மாமல்லபுரம் முதல் எண்ணூர் துறைமுகம் வரை 133 கி.மீ. தொலைவுக்கு ரூ.12,301 கோடியில் 6 வழி சுற்றுவட்டச் சாலை…
View More மாமல்லபுரம் சுற்று வட்டச் சாலை: நிலம் கையகப்படுத்துவதற்கான அறிவிப்பாணை வெளியீடு