கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை தமிழ்நாடு அரசு கைவிட வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் வலியுறுத்தியுள்ளார்.
View More ”கடலூரில் வேளாண் நிலங்களைப் பறித்துத் தொழிற்பேட்டை அமைக்கும் முடிவை கைவிட வேண்டும்” – சீமான் வலியுறுத்தல்…!sipcot
“1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!
சிப்காட் தொழில் பூங்கா தொடங்குவதற்காக 1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை உடனே திரும்ப பெற வேண்டும் என்று ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “1,000 ஏக்கர் நிலங்களை கையகப்படுத்தும் ஆணையை திரும்ப பெற வேண்டும்” – ராமதாஸ் வலியுறுத்தல்!“தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!
தருமபுரி மாவட்டம் மீதான புறக்கணிப்பைக் கைவிட்டு, காவிரி உபரிநீர் திட்டம் உள்ளிட்ட முக்கிய திட்டங்களைச் செயல்படுத்த வேண்டும் என அன்புமணி ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
View More “தருமபுரி மாவட்டத்தின் மீது வன்மத்தைக் கைவிடுங்கள்” – அன்புமணி ராமதாஸ்!கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!
கடலூரில் தனியார் நிறுவனத்தின் பாயிலர் வெடித்ததில் 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதிக்க பட்டுள்ளனர்.
View More கடலூர் சிப்காட்டில் கழிவுநீர் டேங்க் வெடித்து விபத்து – 20க்கும் மேற்பட்டோர் மருத்துவமனையில் அனுமதி!“தெற்கு ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !
தெற்காசியாவிலேயே முதலீடு மேற்கொள்ள சிறந்த மாநிலம் தமிழ்நாடு தான் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
View More “தெற்கு ஆசியாவிலேயே முதலீடு செய்ய சிறந்த மாநிலம் தமிழ்நாடு” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உரை !“உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!
மேல்மா சிப்காட் விரிவாக்கத்திற்காக கையகப்படுத்தும் உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன் என பாமக நிறுவனர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
View More “உழவர்களின் நிலங்களை காக்க போராடத் தயங்க மாட்டேன்” – பாமக நிறுவனர் ராமதாஸ் ஆவேசம்!சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!
ராணிப்பேட்டை சிப்காட் காவல் நிலையத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசிய சம்பவத்தில் கைது செய்யப்பட்ட ஒருவர் தப்ப முயன்றபோது போலீசாரல் சுட்டு பிடிபட்டுள்ளார்.
View More சிப்காட் பெட்ரோல் குண்டுவீச்சு – போலீசாரை தாக்கிய குற்றவாளி சுட்டுப்பிடிப்பு!“தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருகிறோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!
தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருவதாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டம் திருப்பெரும்புதூர் அருகே உள்ள வல்லம் – வடகால் கிராமத்தில் ஃபாக்ஸ்கான் நிறுவனத்தின் சார்பில் சிப்காட் மெகா…
View More “தெற்காசியாவில் முன்னணி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்க செயலாற்றி வருகிறோம்” – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பெருமிதம்!தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி!
தூத்துக்குடியில் வின்ஃபாஸ்ட் மின்சார வாகன உற்பத்தி தொழிற்சாலை கட்டுமான பணிகளுக்கு தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் சுற்றுச்சூழல் அனுமதி வழங்கியுள்ளது. கடந்த ஜனவரி 7, 8-ம் தேதிகளில் சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில்…
View More தூத்துக்குடி மின்சார கார் உற்பத்தி நிறுவனம்: தமிழ்நாடு சுற்றுச்சூழல் தாக்க மதிப்பீட்டு ஆணையம் அனுமதி!திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!
திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் தொழிற்சாலையில் ஏற்பட்ட தீ விபத்தில் சாலையில் சென்ற வாகன ஓட்டி உட்பட 3 பேர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. திருவள்ளூர் அருகே உள்ள காக்களூர் சிப்காட் தொழிற்பேட்டை…
View More திருவள்ளூர் அருகே தனியார் பெயின்ட் ஆலையில் தீ விபத்து: இரு தொழிலாளர்கள் உட்பட 3 பேர் உயிரிழப்பு!